tag:blogger.com,1999:blog-5915424405533668932.post1915948511287317469..comments2023-10-29T12:16:35.584+03:00Comments on எண்ணச் சிதறல்கள்: பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5915424405533668932.post-43689191474257289642012-03-11T07:37:16.892+03:002012-03-11T07:37:16.892+03:00நெஞ்சைப் பிழியும் கதை.....அல்ல....நிஜம். அந்த மருத...நெஞ்சைப் பிழியும் கதை.....அல்ல....நிஜம். அந்த மருத்துவனுக்காக...என் மனமும் அழுகிறது...தங்கள் குறைப்பிரசவத்தை இறக்கிவைக்க இவனை வெட்டியானாக உபயோகித்தவர்களூக்காக ஆத்திரப்படுகிறேன்.சிவா.ஜிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-22355526374061494332011-11-20T20:13:59.488+03:002011-11-20T20:13:59.488+03:00இந்தத் தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.. அந்த மருத்து...இந்தத் தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.. அந்த மருத்துவரின் மீது என்ன தவறு இருக்கிறது.. நமது நாட்டில் பெண்கள் ஒன்று ஒரே அடியாய் நல்லவர்களாய் இருக்கிறார்கள், இல்லாவிட்டால், ஒரே அடியாய் கேட்டவர்களை இருக்கிறார்கள். சீரழிந்து போய் விடுகிறார்கள்.. என்ன செய்ய. அதுவும், நல்ல துணை அமையும் போது, அதைத் தூக்கி எரிந்து விட்டு, காமத்திர்காகவே அலையும் பிசாசுகளிடம் மிக எளிதாய் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு இது போன்ற துணை கிடைத்து விட்டால், அதை அவள் தொழிகளுக்கேல்லாம் அறிமுகப் படுத்தி விடுவதுதான் இதன் உச்சம்.. என்ன செய்ய..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.com