tag:blogger.com,1999:blog-5915424405533668932.post2997089453921136415..comments2023-10-29T12:16:35.584+03:00Comments on எண்ணச் சிதறல்கள்: மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் !M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5915424405533668932.post-25723793054438417052009-01-25T11:35:00.000+03:002009-01-25T11:35:00.000+03:00அன்பின் சாந்தினி,//காலம் சில நினைவுகளை வெள்ளம் வடி...அன்பின் சாந்தினி,<BR/><BR/>//காலம் சில நினைவுகளை வெள்ளம் வடிந்து செல்வதுபோல் வடித்துக்கொண்டு சென்றுவிடும்.<BR/>சில துயர்கள் கடைசிமனிதன் வாழும்வரை அவனுடன் வாழும். அப்படித்தான் சுனாமியின்<BR/>அனர்த்தங்கள். உங்கள் மன அடுக்குகளை வழமைபோல் மிக அழகாக யதார்த்தமாக அடுக்கியிருக்கின்றீர்கள். பெரும் துயர் வெள்ளம் ஒன்று வந்து வந்து விழி நீரோடு இணைந்து<BR/>நனைத்துச்சென்றது. இயற்க்கையும் மனிதரும் கைகோர்த்து எம்மை அழிக்க சபதம் செய்கின்றார்கள். காலம் சில மனிதர்களைப்போல் வாய் மூடி கிடக்கின்றது.//<BR/><BR/>அருமையான கருத்து.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-5253145217163343022009-01-20T21:59:00.000+03:002009-01-20T21:59:00.000+03:00அன்பின் ரிஷான்காலம் சில நினைவுகளை வெள்ளம் வடிந்து ...அன்பின் ரிஷான்<BR/><BR/><BR/>காலம் சில நினைவுகளை வெள்ளம் வடிந்து செல்வதுபோல் வடித்துக்கொண்டு சென்றுவிடும்.<BR/>சில துயர்கள் கடைசிமனிதன் வாழும்வரை அவனுடன் வாழும். அப்படித்தான் சுனாமியின்<BR/>அனர்த்தங்கள். உங்கள் மன அடுக்குகளை வழமைபோல் மிக அழகாக யதார்த்தமாக அடுக்கியிருக்கின்றீர்கள். பெரும் துயர் வெள்ளம் ஒன்று வந்து வந்து விழி நீரோடு இணைந்து<BR/>நனைத்துச்சென்றது. இயற்க்கையும் மனிதரும் கைகோர்த்து எம்மை அழிக்க சபதம் செய்கின்றார்கள். காலம் சில மனிதர்களைப்போல் வாய் மூடி கிடக்கின்றது.<BR/><BR/>அன்புடன்<BR/>சாந்தினிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-32718836851403801622009-01-15T16:15:00.000+03:002009-01-15T16:15:00.000+03:00அன்பின் விஷ்ணு ராஜன்,// அருமையான பதிவு நண்பரே ....அன்பின் விஷ்ணு ராஜன்,<BR/><BR/>//<BR/><BR/> அருமையான பதிவு நண்பரே ..<BR/> தெளிந்த நீரோடையாக ஒழுகி வந்திருக்கிறது<BR/> உங்கள் எழுத்து நடை இந்த பதிவில் ..<BR/><BR/> அன்புடன்<BR/> விஷ்ணு //<BR/><BR/> எனது வாழ்வனுபவங்களை எழுதியுள்ளேன்.<BR/>கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-84764962017633285072009-01-15T16:14:00.000+03:002009-01-15T16:14:00.000+03:00அன்பின் பூங்குழலி, //அருவியின் பாய்ச்சலோடு வார...அன்பின் பூங்குழலி,<BR/> <BR/><BR/> //அருவியின் பாய்ச்சலோடு வார்த்தைகள்.....இந்த பதிவு எனக்குள் பலவித உணர்வுகளை<BR/><BR/> தூண்டியது ரிஷான் ..முதலில் உங்கள் எழுத்து மற்றும் எண்ணத் தெளிவு குறித்த எனது<BR/> பிரமிப்பு இன்னமும் பல மடங்கு அதிகமாகியது .<BR/><BR/> ஒரு சீரழிவு எத்தனை வகையான எண்ணங்களையும் நிகழ்வுகளையும் சேர்ந்தழைத்து வருகிறது .<BR/> உங்கள் ஊரிலிருந்து தான் முதலில் நிவாரண பொருட்கள் போய் சேர்ந்தது என்று<BR/> பதிந்திருக்கிறீர்கள் .வெறும் வாய் பேச்சு வீரர்களாய் இராமல் செயல்<BR/> வீரர்களாகவும் இருந்திருக்கிறீர்கள் .<BR/><BR/> சுனாமியை விடவும் கொடுமையானவை அதை ஒட்டி எழுதப்பட்ட கவிதைகள் .....<BR/> தினம் வந்து வருடும் ஊடக அலைகள் ....<BR/> தாய் தந்தையுடனான மழைக் கால நினைவுகள் ..என்று ஊடே கவிதையாய் சில .. //<BR/><BR/><BR/>கருத்துக்கு நன்றி சகோதரி :)<BR/><BR/><BR/><BR/> //ஒவ்வொரு சீற்றத்தின் போதும் அழுது தீர்த்து விட்டு தற்காப்பே இல்லாமல்<BR/><BR/> மறுபடியும் தவித்து தான் போகிறோம்..பாமரர்கள் மட்டுமல்ல ..படித்தவர்களும்<BR/> கூட//<BR/><BR/><BR/>மிகச் சரி சகோதரி..ஒரு முறை பட்டும் பாடம் கற்காமல் மீண்டும் மீண்டும் பட்டுக்கொண்டே இருக்கிறோம்..என்று மீளப்போகிறோம் ?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-16742038163196828692009-01-15T16:13:00.000+03:002009-01-15T16:13:00.000+03:00அன்பின் உமா,//நீண்ட பதிவு...ஆனால் ஒரு வார்த்தை கூட...அன்பின் உமா,<BR/><BR/>//நீண்ட பதிவு...ஆனால் ஒரு வார்த்தை கூட தேவையற்றது என்று சொல்லமுடியாது. தனி மனிதன் ஒருவனின் கோபம் மிஞ்சிப் போனால் அவனைச் சார்ந்தவர்களை பாதிக்கும், ஆனால் இயற்கையின் சீற்றம் ஒரு ஊரையே, ஏன் உலகையே கூட அழித்துவிடும். அறிவியல் ரீதியாக எவ்வளவு முன்னேறினாலும், நாம் இயற்கைக்கு மீறிய சக்தி எதுவுள்ளது? //<BR/><BR/>மிகவும் சரியான கருத்து சகோதரி.<BR/><BR/>//ரிஷான் உன் எழுத்து மிகவும் வலிமையானது. நம் போன்றோர்க்கு எழுத்து தான் ஆயுதம், இன்னும் நிறைய எழுது...சில உள்ளங்களையாவது நம் எழுத்து திறக்கச் செய்தால் இப்போதைக்கு அது போதும் தானே நமக்கு? //<BR/><BR/>நிச்சயமாக சகோதரி..!<BR/><BR/>//அறிந்த மக்கள், அறியாதவர்களிடமும், பாமரர்களிடமும் எடுத்துச் சொல்லாவிடின், சுனாமிக் கொள்ளையருக்கும் நமக்குமென்ன வித்தியாசம் இருக்கப் போகிறது ? நீருக்குத் தாகமெடுத்து உயிர்களைப் பருகித் துப்பவிடுவது இன்னும் எத்தனை நாளைக்கு ?// இவ்வரிகளை உரக்கச் சொல்வோம்...சிலருக்கேனும் உரைக்கச் செய்வோம்.//<BR/><BR/>உங்கள் கருத்து என்னை மிகவும் மகிழ்வித்தது சகோதரி..மிக அருமையான சிந்தனையைத் தோற்றுவிக்கும் கருத்து உங்களுடையது.<BR/><BR/>வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-49797252947629218812009-01-15T16:10:00.000+03:002009-01-15T16:10:00.000+03:00அன்பின் ராஜி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதர...அன்பின் ராஜி,<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-52664726081551338002009-01-11T10:26:00.000+03:002009-01-11T10:26:00.000+03:00அருமையான பதிவு நண்பரே ..தெளிந்த நீரோடையாக ஒழுகி வந...அருமையான பதிவு நண்பரே ..<BR/>தெளிந்த நீரோடையாக ஒழுகி வந்திருக்கிறது<BR/>உங்கள் எழுத்து நடை இந்த பதிவில் ..<BR/><BR/>அன்புடன்<BR/>விஷ்ணுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-13296558264653905572009-01-08T09:18:00.000+03:002009-01-08T09:18:00.000+03:00அருவியின் பாய்ச்சலோடு வார்த்தைகள்.....இந்த பதிவு ...அருவியின் பாய்ச்சலோடு வார்த்தைகள்.....இந்த பதிவு எனக்குள் பலவித உணர்வுகளை<BR/>தூண்டியது ரிஷான் ..முதலில் உங்கள் எழுத்து மற்றும் எண்ணத் தெளிவு குறித்த எனது<BR/>பிரமிப்பு இன்னமும் பல மடங்கு அதிகமாகியது .<BR/><BR/>ஒரு சீரழிவு எத்தனை வகையான எண்ணங்களையும் நிகழ்வுகளையும் சேர்ந்தழைத்து வருகிறது .<BR/>உங்கள் ஊரிலிருந்து தான் முதலில் நிவாரண பொருட்கள் போய் சேர்ந்தது என்று<BR/>பதிந்திருக்கிறீர்கள் .வெறும் வாய் பேச்சு வீரர்களாய் இராமல் செயல்<BR/>வீரர்களாகவும் இருந்திருக்கிறீர்கள் .<BR/><BR/>சுனாமியை விடவும் கொடுமையானவை அதை ஒட்டி எழுதப்பட்ட கவிதைகள் .....<BR/>தினம் வந்து வருடும் ஊடக அலைகள் ....<BR/>தாய் தந்தையுடனான மழைக் கால நினைவுகள் ..என்று ஊடே கவிதையாய் சில ..<BR/><BR/>ஒவ்வொரு சீற்றத்தின் போதும் அழுது தீர்த்து விட்டு தற்காப்பே இல்லாமல்<BR/>மறுபடியும் தவித்து தான் போகிறோம்..பாமரர்கள் மட்டுமல்ல ..படித்தவர்களும்<BR/>கூடAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-46077458369681986852009-01-07T12:34:00.000+03:002009-01-07T12:34:00.000+03:00அன்பின் ரிஷான் நீண்ட பதிவு...ஆனால் ஒரு வார்த்தை க...அன்பின் ரிஷான்<BR/> <BR/> நீண்ட பதிவு...ஆனால் ஒரு வார்த்தை கூட தேவையற்றது என்று சொல்லமுடியாது. தனி மனிதன் ஒருவனின் கோபம் மிஞ்சிப் போனால் அவனைச் சார்ந்தவர்களை பாதிக்கும், ஆனால் இயற்கையின் சீற்றம் ஒரு ஊரையே, ஏன் உலகையே கூட அழித்துவிடும். அறிவியல் ரீதியாக எவ்வளவு முன்னேறினாலும், நாம் இயற்கைக்கு மீறிய சக்தி எதுவுள்ளது? <BR/>ரிஷான் உன் எழுத்து மிகவும் வலிமையானது. நம் போன்றோர்க்கு எழுத்து தான் ஆயுதம், இன்னும் நிறைய எழுது...சில உள்ளங்களையாவது நம் எழுத்து திறக்கச் செய்தால் இப்போதைக்கு அது போதும் தானே நமக்கு?<BR/> <BR/>//அறிந்த மக்கள், அறியாதவர்களிடமும், பாமரர்களிடமும் எடுத்துச் சொல்லாவிடின், சுனாமிக் கொள்ளையருக்கும் நமக்குமென்ன வித்தியாசம் இருக்கப் போகிறது ? நீருக்குத் தாகமெடுத்து உயிர்களைப் பருகித் துப்பவிடுவது இன்னும் எத்தனை நாளைக்கு ?// இவ்வரிகளை உரக்கச் சொல்வோம்...சிலருக்கேனும் உரைக்கச் செய்வோம்.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-5099031483128394332009-01-07T10:27:00.000+03:002009-01-07T10:27:00.000+03:00hi rishan,check and correct your clock time...happ...hi rishan,check and correct your clock time...happy new year!Rajihttps://www.blogger.com/profile/01703166699813194454noreply@blogger.com