tag:blogger.com,1999:blog-5915424405533668932.post3121061325067346282..comments2023-10-29T12:16:35.584+03:00Comments on எண்ணச் சிதறல்கள்: தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதைM.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5915424405533668932.post-72794911054631057252014-05-24T11:55:49.910+03:002014-05-24T11:55:49.910+03:00Even if she meet somebody in the Facebook and fell...Even if she meet somebody in the Facebook and fell in love with them, it is not the business of the teacher or father. She can choose what ever she want and embrace it. The problem with the head teacher is he married somebody and trapped into the viscous circle and I don't think he love his wife or his children. Simply he is a pervert who doesn't young people happy. they don't want the young people to create their own life. Which make them jealous and he is also a male chauvinist Pig. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-70429482761427707962014-02-20T08:18:11.572+03:002014-02-20T08:18:11.572+03:00அந்த அதிபர் சாதரன ஒரு சின்ன விசயதை பெரிசாகி ஒ...அந்த அதிபர் சாதரன ஒரு சின்ன விசயதை பெரிசாகி ஒரு சிருமியின் உயிரை பரிது விட்டார்.அவரை ஏன் தன்டிக்க வில்லை .அலகாக விசாரிகலம்.அதை விட்டு 5000 பெர் முன் அவமானம் படுதியது மிக தவரு.M.R.S Kavimalarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-80801945163132983592014-02-20T08:17:45.671+03:002014-02-20T08:17:45.671+03:00dear.
first kill the teacher who spread this matte...dear.<br />first kill the teacher who spread this matter with out any enquary.<br />kill him and it will be the first solution to this, u can’t touch who is in political power with armed persons around him. you can easily touch the teacher who made wrong, he is not to be forgive, he must be die.Josephnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-6767672387560154902014-02-19T15:23:32.609+03:002014-02-19T15:23:32.609+03:00//இந்த வயதில் இப்படி கடிதம் எழுதும் அளவிற்கு ஆற்றல...//இந்த வயதில் இப்படி கடிதம் எழுதும் அளவிற்கு ஆற்றல் உண்டா என பரிசொதிக்கனும் அவ்வகையில் இக்கடிதம் கூட அந்த பிள்ளையால் எழுதப்படவில்லை என்பதாக கருதப்படும் //<br />தங்கம் பாரத், இது வரையில் இந்த எழுத்தைப் பரிசோதனை செய்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறீர்களா?<br />இன்றைய குழந்தைகளில் அதீத சிந்தனையுள்ள பல குழந்தைகளில் இவர் ஒருவராக இருப்பார் என நான் நம்புகிறேன். அதனால் இது இப்பெண் எழுதிய கடிதமே!<br />மொட்டொன்றை மலரவிடத் தவறி விட்டது, நமது கல்வி அமைப்பு.<br />அந்த அப்பாவுக்கு வாழும் வரை வேதனையே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-71199469775285581372014-02-19T13:30:09.393+03:002014-02-19T13:30:09.393+03:00இங்கு கருத்துக்கள் இட்ட அனைவருக்கும் நன்றி. இதனைப்...இங்கு கருத்துக்கள் இட்ட அனைவருக்கும் நன்றி. இதனைப் பார்க்கவும். <br /><br />http://rishanshareef.blogspot.com/2014/02/blog-post_19.htmlM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-23589175949384604722014-02-17T08:53:18.493+03:002014-02-17T08:53:18.493+03:00குறித்த மாணவியின் மரணம் மிகவும் வேதனை அளிக்கின்ற ஒ...குறித்த மாணவியின் மரணம் மிகவும் வேதனை அளிக்கின்ற ஒரு விடயமாக உள்ளது. இவ்விடயமானது குறித்த மாணவி தனது இன் உயிரை அர்பணித்து கல்விச் சமூகத்திற்கு ஒரு செய்மதியினை வழங்கிச் சென்றுள்ளார். இதனை அவர் தனது வாக்கு மூலத்தினூடாவே வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய தகவல் தொழில்நுட்பயுகம் கட்டிளைமைப்பருவத்தினரிடையே இரண்டறக் கலந்துள்ளது. தெனைவிட இன்னைய கல்விமுறையும் தகவல் தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை வழங்குகின்றது. இது அயற்கையானதும் சாதாரணதுமான செயற்பாடு. அதாவது காலமாற்றத்தின் தேவை. இன்று கல்விப்புலமானது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அப்பால் பிள்ளைநேய அணுகுமுறையினைக் கைக் கொள்ளுதல் மிகவும் முக்கியமானதாகும். இன்று இவ்வாறான விடயங்களைக் கருத்திற் கொண்டே பாடசாலைகள் தேறும் ஆலோசனை வழிகாட்டல் பிரிவுகள் அரம்பிக்கப்பட்டு அதற்கொன பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாடசரைகளில் இடம்பெறுகின்ற எந்தவொரு பிரச்சினையும் இவ் ஆலோசனை வழிகாட்டல் பிரிவிற்குப் பெறுப்பானவர்களினாலேயே கையாளப்பட வேண்டியது கட்டாயமானதாகும். இங்கு எந்தவொரு மாணவர் தொடர்பான பிரச்சினையின் இரகசியம் பேணப்பட்டு அதற்கான தீர்வு உரிய மாணவருக்கு வழங்கப்பட வேண்டியதாகும். அதாவது சில பிரச்சினைகள் பாடசாலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த முடியதவையாகவும் இருக்கும். இவ்வாறான நிலை பாடசாலைகளில் காணப்படும் போது சில ஆசிரியர்கள் தாங்கள் பெரிய துப்பறிவாளர்கள் போல் தாங்கள் அதிபரின் மதிப்பினைப் பெறவேண்டும் என்பதற்காக பாடசாலையில் காணப்படும் ஆலோசனை வழிகாட்டல் பிரிவினை கருத்தில் கொள்ளாது அதிபரின் சலுகையினைப் பெற்றுக் கொள்வதற்காக போட்டுக் கொடுக்கும் வழக்கத்தினைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இதனடிப்படையில் இங்கு குறித்த மாணவியின் இழப்பும் இவ்வாறானதொரு நிலையில் ஏற்பட்டதொன்றாகும். என்னைப் பொறுத்தவரை குறித்த மாணவியின் இழப்புக்கு மூலகர்த்தா குறித்த பிரச்சினையை அதிபரிடம் முதலில் கொண்டு சென்ற அந்த ஆசிரியர்தான். எனெனில் 2001/16 ஆம் இலக்க சுற்று நிருபமானது 300 மாணவர்களுக்கு கூடியபாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இன்றி முழுநேர ஆலோசனை வழகாட்டல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றபோது இங்கு 5000 மாணவர்களைக் கொண்ட பாடசாலையாகக் காணப்படும் இங்கு குறித்த வழிகாட்டல் ஆலோசனை பிரிவு தனது செயற்பாட்டை இழந்து விட்டதா என்பதும் கவலைக்குரிய விடயமாக உள்ளது. அதாவது பதின்ம வயது பிள்ளைகளது விடயங்களில் பகிரங்க இடத்தில் வெளிப்படுத்துவது என்பது ஆதிபராயினும் சரி ஆசிரியர்களாயினும்சரி எற்றுக் கொள்ளப்பட முடியாததொன்றாகும். ஆசிரியா; என்ற வகிபங்குடன் ஒருவர் கல்விக்கூடத்திற்குள் காலடி எடுத்து வைக்கும்போது அவர் உளவியல் அறிவு பொருந்தியவராக இருப்பது கட்டயமானதாகும். எனெனில் அவர்கள் பிள்ளைகளை அறிந்து கொள்வதற்கும் கட்டிளைமைப் பருவத்தினரை எவ்வாறு கையாள்வது என்பதும் மிகவும் முக்கியமானதாகும். இம் மாணவி தனது தனத உயிரை மாய்த்ததன் மூலம் முழுக் கல்விச் சமூகத்திற்கும் ஒரு செய்தியை விட்டுச் சென்றுள்ளார். அதாவது மாணவப்பருவமானது கட்டிளைமைப் பருவத்தினை அமையும் போது நன்மை தீமையினை பகுத்தறிய முடியாத இக்கட்டான சூழ்நிலைக்குள் அவர்களைத் தள்ளிவிடுகின்றது. இந்நிலையினைக் கருத்திற் கொண்டு இதற்கென தேர்ச்சி பெற்றவர்களினூடாக இரசியத்தைப்பாதுகாத் உண்மைத்தன்மையினை உறுதிப்படுத்துங்கள் அதன்பின்பும் உண்மையிருப்பின் ஆற்றுப்படுத்துங்கள். இமந்தியைப்போல் இன்னும்பல பிள்ளைகளின் அநியாய இழப்பினைத் தவிர்க்கலாம் அல்லவா. பெண்பிள்ளைகளிடம் அப்பாக்களிற்கு இருக்கும் பாசம் அளவிட முடியாதவை இவர்களின் பெறுப்பற்ற செயலால் இன்று ஓர் அப்பா அநாதையாகிவிட்டார். இனியும் அப்பாக்கள் தங்கள் செல்வங்களை இழக்க வேண்டாம். சிந்திப்போம் ஆற்றுப்படுத்துவோம். இமந்தியின் இழப்பே இறுதியாகட்டும் இதுவே இவரின் எணணமும்.A.Kesavananthamoorthynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-69021659836080320952014-02-17T08:52:20.102+03:002014-02-17T08:52:20.102+03:00/அதிபரை அந்தப் பாடசாலையை விட்டு விலக்கி விட வேண்டு.../அதிபரை அந்தப் பாடசாலையை விட்டு விலக்கி விட வேண்டும் என்பதுவுமி சிறுமியின் மேற்படி கடிதத்தை அவளது மரண வாக்குமூலமாகக் கொண்டுஇ தற்கொலைக்குத் தூண்டியதற்காக அதிபரைக் கைது செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும்/<br /><br />அதிக பட்ச தண்டனையாக அதிபருக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும்.பேஸ் புக் கத்தியைப்போன்றது அதனை சமையலறையிலும் பாவிக்கலாம் ஒருவரை சரிக்கட்டவும் பாவிக்கலாம் அவரவர் பாவிப்பதைப் பொறுத்தது.வெனுஷா இமந்தியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங் கள்.Samnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-29217234693485950682014-02-17T08:51:59.019+03:002014-02-17T08:51:59.019+03:00குழந்தையின் மனதை புண்படுத்தி அழித்து விட்டார்கள். ...குழந்தையின் மனதை புண்படுத்தி அழித்து விட்டார்கள். இங்கு அதிபர் தான் கொலையாளி. தெரியப்படுத்திய ரிஷான் இற்கு நன்றி. மனதை வருடுகிறது.Theenanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-65880806605574178142014-02-16T14:43:12.671+03:002014-02-16T14:43:12.671+03:00ராணுவா பயிற்சி இதுதான் ஆனால் இக்கடிதம் மரண வாக்கு ...ராணுவா பயிற்சி இதுதான் ஆனால் இக்கடிதம் மரண வாக்கு மூலமாக ஏற்க முடியாது இப்படியான கேவலத்திற்கு ஆளான பிள்ளை இதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு முன் வராமல் தற்கொலை செய்து கொண்டது ஏன இந்த கடிதம் கூட மற்ற பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு தன்னை மாய்துகொல்கின்றேன் என்று கூறியுள்ளது இது அப்பட்டமாக எடுக்கப்பட்ட தன்னிச்சை முடிவு இது தற்கொலை ஆகையால் அதிபர் எந்த விதத்திலும் கைது செய்ய முடியாது இந்த வயதில் இப்படி கடிதம் எழுதும் அளவிற்கு ஆற்றல் உண்டா என பரிசொதிக்கனும் அவ்வகையில் இக்கடிதம் கூட அந்த பிள்ளையால் எழுதப்படவில்லை என்பதாக கருதப்படும் <br /> Anonymoushttps://www.blogger.com/profile/14245400386943163246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-52652773485310925502014-02-13T09:58:46.913+03:002014-02-13T09:58:46.913+03:00பாலசாலை அதிபரின் ஆழும்திறைமை சரியாக இலங்கையில் இரு...பாலசாலை அதிபரின் ஆழும்திறைமை சரியாக இலங்கையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகிந்த சிந்தனையில் அதிபர் மட்டுமல்ல பல்கலைக் கழக மாணவர்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப் படுகிறது.நிச்சயமாக அந்தப் பயிற்சியின் எதிரொலி மட்டுமல்ல மாணவர்களை அவர்களின் திறைமைக்கு ஏற்ப வழர்த்துவிடத் தெரியாத தலைமைத்துவப் பண்பு கொண்ட வழிகாட்டியாகவே இந்தப் பாடசாலை நிருவாகம் இருப்பதாக எனக்கு தெரிகிறது. எனவே இழந்ததுஒரு உயிராக இருந்தாலும் அப்பாவி மாணவிக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் கூறுவதாக இருந்தால் உடனடியாக அந்தப் படசாலை சமூகம்,பாடசாலை பெற்றார் நலன்விரும்பிகள், அபிவிருத்திக்குழுக்கள் என்பன இது சம்பந்தமான பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வரவேண்டும்.அது மட்டுமன்றி நாட்டின் கட்டமைப்பை சிலருடைய உயிர்களை பலியெடுத்த இராணுவ கட்டமைப்புக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பரந்த அளவிலான எதிர்ப்புகளை முன்னெடுக்க வரவேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-67428741628435749952014-02-13T09:50:47.728+03:002014-02-13T09:50:47.728+03:00மாதா,பிதா,குரு,தெய்வம் என்று சொல்வது ஆசான் இறைவனுக...மாதா,பிதா,குரு,தெய்வம் என்று சொல்வது ஆசான் இறைவனுக்கு நிகரானவன் என்பதால். அப்படிப்பட்டவர் சிந்திக்காமல் கொட்டிய தீஞ்சொற்கள் ஒரு மொட்டை மலராமலேயே கருக்கிவிட்டன.அந்தச்சிறுமியின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.மேலும்,சமூகவலைத்தளங்களை எல்லாக் குற்றங்களுக்கும் காரணமாக்குவது அறியாமையின் வெளிப்பாடு. எவ்வளவோ பயனுள்ள தகவல்கள் பறிமாறப்படுகின்றன என்பது பயனாளர்களுக்குத் தெரியும்.Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-90428931739866996332014-02-12T21:07:36.743+03:002014-02-12T21:07:36.743+03:00வாசிக்கும் போது கண்ணீர் மட்டும் .....மிஞ்சுகிறது....வாசிக்கும் போது கண்ணீர் மட்டும் .....மிஞ்சுகிறது. .<br />என்ன குற்றம் அறியும் பிள்ளை ?....<br /><br />மிருகங்கள் எப்படி சிட்டுக் குருவிகளை விட்டு வைக்கும். <br /><br />எத்தனையோ குழந்தைகளை கொத்துக் கொத்தாக தின்ற மிருகங்களுக்கு ...ஒரு <br />சிறு பூவின் வாசம் எப்படி புரியும். ?.<br /><br />அப்பா அப்பா என்று அவள் குழந்தை மனம் அவள் அப்பாவின் பாசத்தை வெளிக்காட்டும் விதம் நெஞ்சம் கனக்கிறது .<br />இறையருள் நிறைந்து அவள் ஆத்மா சாந்தி அடையட்டும் . akkini77https://www.blogger.com/profile/13231516617490028915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-18691139055877774662014-02-12T21:06:29.140+03:002014-02-12T21:06:29.140+03:00வாசிக்கும் போது கண்ணீர் மட்டும் .....மிஞ்சுகிறது....வாசிக்கும் போது கண்ணீர் மட்டும் .....மிஞ்சுகிறது. .<br />என்ன குற்றம் அறியும் பிள்ளை ?....<br /><br />மிருகங்கள் எப்படி சிட்டுக் குருவிகளை விட்டு வைக்கும். <br /><br />எத்தனையோ குழந்தைகளை கொத்துக் கொத்தாக தின்ற மிருகங்களுக்கு ...ஒரு <br />சிறு பூவின் வாசம் எப்படி புரியும். ?.<br /><br />அப்பா அப்பா என்று அவள் குழந்தை மனம் அவள் அப்பாவின் பாசத்தை வெளிக்காட்டும் விதம் நெஞ்சம் கனக்கிறது .<br />இறையருள் நிறைந்து அவள் ஆத்மா சாந்தி அடையட்டும் . akkini77https://www.blogger.com/profile/13231516617490028915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-31859720481760564462014-02-12T17:23:00.369+03:002014-02-12T17:23:00.369+03:00அன்பின் விவரணன் நீலவண்ணன்,
//அந்தச் சிறுமியின் பு...அன்பின் விவரணன் நீலவண்ணன்,<br /><br />//அந்தச் சிறுமியின் புகைப்படங்களை இவ்வாறு அனுமதியின்றி பொது தளத்தில் போடுவது நாகரிகமாக படவில்லை, அவர் இறந்த பின்னரும் அவரது தனி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதனால் தான் தில்லி மாணவி பலாத்காரம் உட்பட பல உணர்வுப்பூர்வமான சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரின் புகைப்படங்கள் வெளியிடப்படுவதில்லை. நன்றிகள்.//<br /><br />சிறுமி தூயவள். அந்தச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டியே அவரது புகைப்படங்களை இட்டிருக்கின்றேன். இலங்கையில் நீதி கிடைப்பதென்பது இலகுவில் சாத்தியமில்லை. சம்பவம் மறைக்கப்பட்டு விடும். மறக்கப்பட்டு விடும். ஆனால் சிறுமி எம் கண்ணுக்குள்ளேயே இருப்பாள். அவளது பெற்றோரது அனுமதியோடே புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.<br /><br />வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே !<br /><br />M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-50879579313411340212014-02-12T17:15:35.455+03:002014-02-12T17:15:35.455+03:00மிகச் சாதாரண விடயத்தை கையாள தெரியாத பள்ளி முதல்வரி...மிகச் சாதாரண விடயத்தை கையாள தெரியாத பள்ளி முதல்வரின் செயல் கண்டிக்கத்தக்கது. அப்படி அச் சிறுமியை தண்டிக்க நினைத்திருந்தால் தனியே அழைத்து விசாரித்து இருக்கலாம். இந்த சிறுமியும் அவசரப்பட்டு விட்டாள், தந்தையிடம் எடுத்துக் கூறி முறைப்படி சட்டப்படி பள்ளி முதல்வரை எதிர்கொண்டு இருக்கலாம், அறிவுத்திறன் இருக்கும் அளவிற்கு இக்கால பிள்ளைகளுக்கு மனோ தைரியமில்லை. தோழரே! அந்தச் சிறுமியின் புகைப்படங்களை இவ்வாறு அனுமதியின்றி பொது தளத்தில் போடுவது நாகரிகமாக படவில்லை, அவர் இறந்த பின்னரும் அவரது தனி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதனால் தான் தில்லி மாணவி பலாத்காரம் உட்பட பல உணர்வுப்பூர்வமான சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரின் புகைப்படங்கள் வெளியிடப்படுவதில்லை. நன்றிகள்.Anonymousnoreply@blogger.com