tag:blogger.com,1999:blog-5915424405533668932.post5504937452212010162..comments2023-10-29T12:16:35.584+03:00Comments on எண்ணச் சிதறல்கள்: பதிவுத் திருடர்களை என்ன செய்யலாம் ?M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger95125tag:blogger.com,1999:blog-5915424405533668932.post-13802636627059042062012-01-08T06:15:45.045+03:002012-01-08T06:15:45.045+03:00சுருக்கமாகச்சொன்னால் இவர்கள் "கலையுலக விபச்சா...சுருக்கமாகச்சொன்னால் இவர்கள் "கலையுலக விபச்சாரிகள்". நீங்கள் அவர்களுக்கு என்னதான் சொன்னாலும் வெற்கம் வராது.Mohamed Shafraznoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-21741670956580767902011-08-23T09:54:12.487+03:002011-08-23T09:54:12.487+03:00சின்ன குழந்தைகளின் பதிவையே திருடி இருக்கிறாங்க தெர...சின்ன குழந்தைகளின் பதிவையே திருடி இருக்கிறாங்க தெரியுமா? :)<br /><br />முதலில் இந்த பதிவை பாருங்க. http://anjalisplace.blogspot.com/2006/09/march-of-penguins.html (written on Sep.10th 2006). பிறகு இந்த பதிவைப் பாருங்க. http://santhyilnaam.blogspot.com/2009/11/blog-post_23.html (written on Nov.23, 2009). இந்த பதிவுல கடைசியாக சிவப்பு எழுத்துக்களில் இருக்கும் வரிகள் ஆரம்பத்தில் இருக்கவில்லை. இந்த பதிவைப் பார்த்ததும் பலர் இது அஞ்சலியுடைய பதிவு என்றும் அந்த இணைப்பை அங்கே கொடுக்கும்படியும் சொல்லி பின்னுட்டத்தில் இணைப்பையும் கொடுத்தோம். ஆனால் அந்த இணைப்பை அவர் கொடுக்கவுமில்லை.பின்னுட்டங்களை வெளியிடவுமில்லை. பல நாட்களின் பின்னர் பலரின் தொந்தரவுக்குப் பிறகு அங்கே அந்த கடைசி வரிகளை சேர்த்தார். அத்துடன் தன்னை மற்றவர்கள் தொந்தரவு செய்ததால்தான் அந்த இணைப்பை கொடுக்கவில்லை என்றார். ஆனால் இணைப்பு ஆரம்பத்திலேயே கொடுக்கப்பட்டது. அதில் அவர் உறுதிப்படுத்த என்ன இருந்தது என்று தெரியவில்லை. இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தும், அதனை அங்கே கொடுக்க அவர் விரும்பவில்லை. எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் சிலரின் குறிப்புக்களை மட்டும் சேர்த்துக் கொண்டார். அத்துடன் பதிவின் இறுதியில் அந்த சுவப்பு எழுத்து வரிகளையும் சேர்த்துக் கொண்டார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-8091032970554417712008-08-11T09:19:00.000+03:002008-08-11T09:19:00.000+03:00அன்பின் கோகுலன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண...அன்பின் கோகுலன்,<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-27043554747197216902008-08-07T11:04:00.000+03:002008-08-07T11:04:00.000+03:00இந்த ஒரு வருடமாக என் கூடவே இருக்கும் அன்பு நண்பர்க...இந்த ஒரு வருடமாக என் கூடவே இருக்கும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!<BR/><BR/>உங்களுக்காக...<BR/>http://rishanshareef.blogspot.com/2008/08/blog-post.htmlM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-6114045573485857112008-08-06T01:57:00.000+03:002008-08-06T01:57:00.000+03:00உங்கல்லின்உங்களின் மன வருத்தம் நியாயமானது. பதிவு ம...உங்கல்லின்உங்களின் மன வருத்தம் நியாயமானது. பதிவு மற்றும் எந்தவித திருட்டிலும் யாருக்குத்தான் உடன்பாடு இருக்க முடியும்?<BR/><BR/>உங்கள் பக்க நியாயம் இருக்கும் பட்சத்தில் இந்த திருட்டும் கண்டிக்கதக்கது தான் நண்பரே!!கோகுலன்https://www.blogger.com/profile/08574284038985772483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-62094493417927188512008-07-31T18:03:00.000+03:002008-07-31T18:03:00.000+03:00வாங்க சுப்பு தாத்தா :)உங்க வீட்டுக்கு வந்து தஞ்சாவ...வாங்க சுப்பு தாத்தா :)<BR/><BR/>உங்க வீட்டுக்கு வந்து தஞ்சாவூர் டிகிரி காபி சாப்பிட்டாச்சு :)<BR/>சூப்பர் தாத்தா..<BR/><BR/>எனக்காக எழுதிய கதையும் நல்ல கதை தாத்தா.<BR/>அப்படியே கொபி பண்ணி சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பிவிட்டேன்.<BR/><BR/>அவருக்கு உறைக்கும் என நம்பலாம் :)<BR/><BR/>வருகைக்கும் நீண்ட அன்பான கருத்துக்கும் நன்றி தாத்தா !<BR/>அடிக்கடி வாங்க.. :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-11441904927312689922008-07-25T12:01:00.000+03:002008-07-25T12:01:00.000+03:00எனது பதிவு ரசித்துப் படித்த வலைப்பதிவுகளுக்...எனது பதிவு <BR/> ரசித்துப் படித்த வலைப்பதிவுகளுக்கு வந்து <BR/> தஞ்சை டிகிரி காபி எப்படி போடுவது என்று கேட்டவருக்கு<BR/> எங்கள் வீட்டுக்கு வாருங்கள், காபி சாப்பிட வாருங்கள் <BR/> என்று அழைப்பு விடுக்க வந்தால் !? இங்கே திடுக்கிட்டேன். <BR/><BR/> உங்கள் பதிவிலிருந்து பல பதிவுகள் திருட்டுபோய்விட்டன<BR/> என வருத்தத்துடன் இருக்கிறீர்கள். <BR/> ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்.<BR/><BR/> முல்லா நசிருதீன் கதைகளில் ஒன்று:<BR/> அவர் வீட்டில் <BR/> அடிக்கடி திருட்டு போய்க்கொண்டே இருந்தது.<BR/> திருடனைக் கண்டிப்பாக பிடித்தே ஆகிவிடவேண்டும் என்று<BR/> ஒரு நாள்<BR/> ஒளிந்து கொண்டு திருடன் வரும் நேரம் காத்திருந்தார்.<BR/> திருடனும் வந்தான்.<BR/> திருடினான்.<BR/> திரும்பிச்சென்றான். முல்லாவும் அவன் பின்னாலேயே சென்றார்.<BR/> திருடன் தன் வீடு சென்று <BR/> திருடிய பொருட்கள் யாவையும் அழகாக அடுக்கி வைத்தான்.<BR/> திடீரென ஒரு இருமல் சத்தம் !<BR/> திரும்பிப் பார்த்தான்.<BR/> திடுக்கிட்டான். முதியவர் ஒருவர்! அவனுக்குத்தெரியவில்லை<BR/> திருடிய வீட்டின் சொந்தக்காரர் இவர் தான் என.<BR/> <BR/> யார் நீ ? இங்கு ஏன் வந்தாய் ? எனக் கேட்டான். <BR/> யார் நீ என நான் அல்லவா கேட்கவேண்டும் ? என்றார் முல்லா நசிருதீன்.<BR/> <BR/> திருடனுக்கு ஒரே குழப்பம். <BR/> வெளியோ போ !என்றான்.<BR/> வெளியோ போ ! என்றார் அவர்.<BR/> இது என் வீடு என்றான் அவன்.<BR/> இதில் இருக்குமெல்லாம் என்னுடையவை எனும்போது<BR/> இது உன் வீடும் ஆகுமோ என்றார் முல்லா. <BR/><BR/> திருடனுக்கு தேள் கொட்டியது போல் வியர்த்தது. <BR/> திகைத்தான் செய்வதறியாது திணறினான். வார்த்தை வரவில்லை.<BR/><BR/> ஒன்று செய். உன்னை மன்னித்து விடுகிறேன் என்றார் முல்லா.<BR/> இன்று முதல் நீ என் வீட்டுக்குச் சென்று விடு. நான் இங்கு இருப்பேனினி.<BR/> நன்றாகப் போயிற்று. நானும் வேறு வீட்டுக்குச் செல்லலா<BR/> மென்று தான் இருந்தேன். வாடகை<BR/> யின்றி என் பொருட்களனைத்துமிங்கே கொணர்ந்திட்டாய்.<BR/> நன்றி. <BR/> வந்தனம் என்றார்.<BR/> வாழ்க வளமுடன் எனவும் ஆசி வழங்கினார். <BR/><BR/> சுப்பு தாத்தா.<BR/> தஞ்சை.<BR/> http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-32680869961385229392008-07-11T14:15:00.000+03:002008-07-11T14:15:00.000+03:00///NewBee said... ரிஷான்,வருந்தத் தக்க விஷயம்.. டா...///NewBee said... <BR/><BR/>ரிஷான்,<BR/><BR/>வருந்தத் தக்க விஷயம்.. டாக்டர். புரூனோ அளித்த சுட்டிகள், தங்களுக்கு நல்லதொரு பதில் தரும் எனக் காத்திருப்போம்.<BR/><BR/>தமிழ்மணத்திலும் எல்லாத் தமிழ்ப் பதிவுகளுக்கும் உதவும் வகையில் , இதற்கு ஒரு வழி பிறக்க, உங்கள் இந்தப் பதிவு ஆரம்பமாக இருக்கட்டும் //<BR/><BR/>அன்பின் நண்பருக்கு,<BR/>தமிழ்மணத்தில் உள்ள நிறையப் பதிவர்களது ஆக்கங்கள் இதுபோலத் திருடப்படுகின்றன. நீங்கள் சொல்வது போல எனதிந்தப் பதிவு எல்லாப் பதிவுகளுக்கும் ஒரு உதவியாக அமைந்தால் மகிழ்ச்சியே :)<BR/><BR/>//பி.கு.:நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பஅ அ அ அ, நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாஆஆஆஆஆ எழுதினா இப்படித் தான் ஆகுமோ ரிஷான் ?உங்கள் எல்லாக் கவிதைகளும் படித்திருக்கிறேன், பின்னூட்டம் இதுதான் முதல் முறை. //<BR/>உங்கள் முதல் பின்னூட்டம் எனக்கு மகிழ்வைத் தருகிறது. அடிக்கடி வருகை தாருங்கள்.<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-36794259639546927312008-07-11T14:09:00.000+03:002008-07-11T14:09:00.000+03:00// ராமலக்ஷ்மி said... இப் பதிவின் பின்னூட்டங்களைப்...// ராமலக்ஷ்மி said... <BR/>இப் பதிவின் பின்னூட்டங்களைப் படித்த நான், தங்களுக்குப் பின்னூட்டமிட்டுவிட்டு ஒரு காரியம் செய்தேன். கூகுள் இமேஜஸ் உதவியில் என் பதிவுகளில் பயன் படுத்தியிருந்த படங்களுக்காக[உபயம்: கூகுள் இமேஜஸ்] என சேர்த்து விட்டேன். நன்றி //<BR/><BR/>உங்களுக்குத்தான் நன்றி கூறவேண்டும் சகோதரி. உடனடி நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-23908947634588513052008-07-11T14:03:00.000+03:002008-07-11T14:03:00.000+03:00//Thamira said... பணம் புரளும் பிற கலைத் துறைகளில்...//Thamira said... <BR/>பணம் புரளும் பிற கலைத் துறைகளில்தான் இந்த அநியாயம் தெரிந்தும் தெரியாமலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறதெனின் வலைப்பூக்களிலும் நிகழும் இந்தச்செயல் வருத்தமளிக்கிறது.!//<BR/><BR/>ஆமாம் நண்பரே. இப்படித்திருடப்படும் போது உண்மையான ஆக்கம் யாரால் எழுதப்பட்டது என்பது யாருக்கும் தெரியவராமல் போய்விடும் அபாயமும் இருக்கிறதல்லவா ?<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-83432604115768441432008-07-11T14:00:00.000+03:002008-07-11T14:00:00.000+03:00//மங்களூர் சிவா said... சீக்கிரம் போய் FIR ஃபைல் ப...//மங்களூர் சிவா said... <BR/>சீக்கிரம் போய் FIR ஃபைல் பண்ணுப்பா !!<BR/><BR/>நானெல்லாம் ஆர்குட்ல இருந்துதான் கவுஜ சுடறேன்!! <BR/><BR/>அதையும் கவுஜைக்கு கீழயே போட்டுடறேன் சுட்ட இடம் ஆர்குட் அப்படின்னு. //<BR/><BR/>ஆர்குட்ல இருந்து சுடுறதைத்தான் பதிவாப் போடுறீங்களா ?<BR/>பார்த்துங்க..சம்பந்தப்பட்டவங்க வந்து என்னை மாதிரி கும்மப்போறாங்க :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-30124243189843091402008-07-11T13:56:00.000+03:002008-07-11T13:56:00.000+03:00அன்பின் கவிநயா,//நன்றாகச் சொன்னீர்கள் ரிஷான். உங்க...அன்பின் கவிநயா,<BR/><BR/>//நன்றாகச் சொன்னீர்கள் ரிஷான். உங்கள் வருத்தம், கோபம் எல்லாம் நியாயமே. மனிதர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.//<BR/><BR/>ஆமாம் சகோதரி. அதே போல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-3002014692348163442008-07-10T21:03:00.000+03:002008-07-10T21:03:00.000+03:00ரிஷான்,வருந்தத் தக்க விஷயம்.:(. டாக்டர். புரூனோ அள...ரிஷான்,<BR/><BR/>வருந்தத் தக்க விஷயம்.:(. டாக்டர். புரூனோ அளித்த சுட்டிகள், தங்களுக்கு நல்லதொரு பதில் தரும் எனக் காத்திருப்போம்.<BR/><BR/>தமிழ்மணத்திலும் எல்லாத் தமிழ்ப் பதிவுகளுக்கும் உதவும் வகையில் , இதற்கு ஒரு வழி பிறக்க, உங்கள் இந்தப் பதிவு ஆரம்பமாக இருக்கட்டும்.<BR/><BR/>பி.கு.:நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பஅ அ அ அ, நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாஆஆஆஆஆ எழுதினா இப்படித் தான் ஆகுமோ ரிஷான் :). உங்கள் எல்லாக் கவிதைகளும் படித்திருக்கிறேன், பின்னூட்டம் இதுதான் முதல் முறை.:)NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-69369199555753761882008-07-10T18:38:00.000+03:002008-07-10T18:38:00.000+03:00இப் பதிவின் பின்னூட்டங்களைப் படித்த நான், தங்களுக்...இப் பதிவின் பின்னூட்டங்களைப் படித்த நான், தங்களுக்குப் பின்னூட்டமிட்டுவிட்டு ஒரு காரியம் செய்தேன். கூகுள் இமேஜஸ் உதவியில் என் பதிவுகளில் பயன் படுத்தியிருந்த படங்களுக்காக[உபயம்: கூகுள் இமேஜஸ்] என சேர்த்து விட்டேன். நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-19681714014507255292008-07-10T17:31:00.000+03:002008-07-10T17:31:00.000+03:00பணம் புரளும் பிற கலைத் துறைகளில்தான் இந்த அநியாயம்...பணம் புரளும் பிற கலைத் துறைகளில்தான் இந்த அநியாயம் தெரிந்தும் தெரியாமலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறதெனின் வலைப்பூக்களிலும் நிகழும் இந்தச்செயல் வருத்தமளிக்கிறது.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-20686844323778705792008-07-10T17:28:00.000+03:002008-07-10T17:28:00.000+03:00சீக்கிரம் போய் FIR ஃபைல் பண்ணுப்பா !!நானெல்லாம் ஆர...சீக்கிரம் போய் FIR ஃபைல் பண்ணுப்பா !!<BR/><BR/>நானெல்லாம் ஆர்குட்ல இருந்துதான் கவுஜ சுடறேன்!! <BR/><BR/>அதையும் கவுஜைக்கு கீழயே போட்டுடறேன் சுட்ட இடம் ஆர்குட் அப்படின்னு.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-6693988326276794162008-07-10T16:30:00.000+03:002008-07-10T16:30:00.000+03:00//ஒவ்வொரு எழுத்தாளரும், பதிவர்களும் தங்கள் பெறுமதி...//ஒவ்வொரு எழுத்தாளரும், பதிவர்களும் தங்கள் பெறுமதி வாய்ந்த நேரத்தைச் செலவுபண்ணி , தங்கள் திறமைகளைக் கொண்டு ஒரு குழந்தையைப் போல ஆக்கங்களைப் பிரசவிக்கையில்//<BR/><BR/>நன்றாகச் சொன்னீர்கள் ரிஷான். உங்கள் வருத்தம், கோபம் எல்லாம் நியாயமே. மனிதர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-62728320522523317842008-07-10T12:22:00.000+03:002008-07-10T12:22:00.000+03:00அன்பின் ராமலக்ஷ்மி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...அன்பின் ராமலக்ஷ்மி,<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-90063969355145359092008-07-10T12:18:00.000+03:002008-07-10T12:18:00.000+03:00//ஒவ்வொரு எழுத்தாளரும், பதிவர்களும் தங்கள் பெறுமதி...//ஒவ்வொரு எழுத்தாளரும், பதிவர்களும் தங்கள் பெறுமதி வாய்ந்த நேரத்தைச் செலவுபண்ணி , தங்கள் திறமைகளைக் கொண்டு ஒரு குழந்தையைப் போல ஆக்கங்களைப் பிரசவிக்கையில்//<BR/><BR/>எத்தனை சத்தியமான வார்த்தைகள்...<BR/><BR/>// அவற்றைத் திருடிப் பதிவிடுவதைப் பார்க்கும் போது அது குறித்தான எனது வருத்தம் நியாயமானது தானே ?//<BR/><BR/>கண்டிப்பாக.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-8917190138099369122008-07-10T12:17:00.001+03:002008-07-10T12:17:00.001+03:00//ஒவ்வொரு எழுத்தாளரும், பதிவர்களும் தங்கள் பெறுமதி...//ஒவ்வொரு எழுத்தாளரும், பதிவர்களும் தங்கள் பெறுமதி வாய்ந்த நேரத்தைச் செலவுபண்ணி , தங்கள் திறமைகளைக் கொண்டு ஒரு குழந்தையைப் போல ஆக்கங்களைப் பிரசவிக்கையில்//<BR/><BR/>எத்தனை சத்தியமான வார்த்தைகள்...<BR/><BR/>// அவற்றைத் திருடிப் பதிவிடுவதைப் பார்க்கும் போது அது குறித்தான எனது வருத்தம் நியாயமானது தானே ?//<BR/><BR/>கண்டிப்பாக.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-54719773100456462792008-07-10T12:17:00.000+03:002008-07-10T12:17:00.000+03:00//முரளிகண்ணன் said... மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய...//முரளிகண்ணன் said... <BR/>மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. நாங்கள் உங்கள் பக்கம் //<BR/><BR/>அன்பின் முரளிகண்ணன்,<BR/>வருகைக்கும் கருத்துக்கும் தரும் ஆதரவுக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-78894922152842157432008-07-10T12:16:00.000+03:002008-07-10T12:16:00.000+03:00//யட்சன்... said... காய்த்த மரம் கல்லடி பட்டிருக்க...//யட்சன்... said... <BR/>காய்த்த மரம் கல்லடி பட்டிருக்கிறீர்கள்.<BR/><BR/>வாழ்த்துகள்...<BR/><BR/>என் பதிவினை தைரியமிருப்பவர்கள் யாராவது திருடிப் பாருங்களேன் //<BR/><BR/>ஆஹா..எவ்வளவு தைரியமாகச் சொல்கிறீர்கள்...பெயருக்கேத்த தைரியம் தான் <BR/>இந்தச் சொல்லையே ஆதாரமாகக் கொண்டு திருடப் போகிறார்கள் .. :)<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-30340456946999883662008-07-10T12:13:00.000+03:002008-07-10T12:13:00.000+03:00//கயல்விழி said... ரொம்ப வருந்தத்தக்க நிகழ்ச்சி இத...//கயல்விழி said... <BR/>ரொம்ப வருந்தத்தக்க நிகழ்ச்சி இது<BR/><BR/>படைப்பு திருட்டு இருப்பதிலேயே மோசமான திருட்டு. //<BR/><BR/>ஆமாம் கயல்விழி. தாயிடமிருந்து குழந்தையைத் திருடுதல் போல மிக மோசமான வேதனையைத் தரும் திருட்டு...<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-2607639386295563342008-07-10T12:10:00.000+03:002008-07-10T12:10:00.000+03:00//லக்கிலுக் said... சமீபத்தில் நண்பர் அதிஷா எழுதிய...//லக்கிலுக் said... <BR/>சமீபத்தில் நண்பர் அதிஷா எழுதிய பதிவொன்று பிரபல நாளிதழில் அப்படியே வந்திருக்கிறது. ஒரு Courtesy கூட போடாமல் :-(<BR/><BR/>பொறுப்பான பத்திரிகை காரர்களே இதுபோல செய்யும்போது இதெல்லாம் எம்மாத்திரம்? //<BR/><BR/>ஆமாம் நண்பர் லக்கிலுக்.<BR/>பொறுப்பு மிகுந்தவர்களே இப்படிச் செய்து மாட்டிக் கொள்ளும் போது நாம் அவர்கள் மீது வைத்துள்ள மதிப்பும் நம்பிக்கையும் குறைந்துவிடுகின்றது. :(<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-76238315326086576902008-07-10T12:07:00.000+03:002008-07-10T12:07:00.000+03:00//வல்லிசிம்ஹன் said... அதிர்ச்சியாக இருக்கிறது. ஒவ...//வல்லிசிம்ஹன் said... <BR/>அதிர்ச்சியாக இருக்கிறது. <BR/>ஒவ்வொரு பதிவும் ஒரு புதிய ஆக்கம் இல்லையா. அது திரு போவது, பொருள் திருட்டை விட ஆபத்தானது. எப்படி நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள் ரிஷான் //<BR/><BR/>அன்பின் வல்லிசிம்ஹன்,<BR/>ஆமாம். ஒவ்வொரு பதிவையும் இட எவ்வளவு சிரமப்படுகிறோம்...அதனால் தான் அவை திருடும் போகும் போது மனம் வேதனையடைகிறது. <BR/>இந்தப் பதிவினை சம்பந்தப்பட்டவருக்கும் மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன். இதைப் பார்த்த பிறகாவது மனம் மாறுவார் என நம்புவோம். அப்படியும் திருந்தவில்லையாயின் நண்பர் டாக்டர் புரூனோவின் வழிமுறையைத்தான் பின்பற்ற உள்ளேன். <BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com