tag:blogger.com,1999:blog-5915424405533668932.post5589237449861307797..comments2023-10-29T12:16:35.584+03:00Comments on எண்ணச் சிதறல்கள்: அதிர வைக்கும் காணொளிM.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5915424405533668932.post-88561102857826688202014-01-17T00:44:15.166+03:002014-01-17T00:44:15.166+03:00எல்லா மரங்களையும் கொத்திச்செல்லும் மரங்கொத்திப் பற...எல்லா மரங்களையும் கொத்திச்செல்லும் மரங்கொத்திப் பறவை வாழை மரத்தில் கொத்தப் போய் மாட்டிக்கொள்வதைப் போல!<br /><br />உண்மை ரிஷான்.<br />MANAVAI-AMEEN-KAVITHAIKALhttps://www.blogger.com/profile/13724685005107756226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-16575627735167229232014-01-17T00:41:04.980+03:002014-01-17T00:41:04.980+03:00எல்லா மரங்களையும் கொத்திச்செல்லும் மரங்கொத்திப் பற...எல்லா மரங்களையும் கொத்திச்செல்லும் மரங்கொத்திப் பறவை வாழை மரத்தில் கொத்தப் போய் மாட்டிக்கொள்வதைப் போல!<br /><br />உண்மை ரிஷான்.<br />MANAVAI-AMEEN-KAVITHAIKALhttps://www.blogger.com/profile/13724685005107756226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-33350985950283750932014-01-13T10:58:10.399+03:002014-01-13T10:58:10.399+03:00உலகத்தை இந்த காணொளி அதிர வைக்கவில்லை என்பதே கசப்பா...உலகத்தை இந்த காணொளி அதிர வைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. காரணம், தலைவிரித்தாடிய புலிகளில் கடந்த கால செயல்பாடுகள். தந்தை செல்வா காலத்திற்கு பின்னான பிரபாகரன் கால தலைமையிலான இயக்கம் அழித்தொழிப்பில் தான் விடை காண முடியும் என்ற நிலையெடுத்ததே.. இலங்கை தமிழ் முஸ்லீம்களை விரட்டியடித்தார்… கட்டுப்பாட்டை மீறி தான் காதல் கொண்டவுடன் விதி மாற்றினார். மாத்யையா என்னா ஆனார்..? இலங்கையும் இந்தியாவுமா கொன்றது. பத்மனாபா கொலையில் கருணாநிதியின் கருத்து பிடிக்காமல் அவரை எதிரியாகவே பாவித்த பிரபாகரனின் செயலாம் திமுக தூரப் போனது. பிரபாகரனுக்கு கை கொடுத்தால் இழுத்து படுகுழியில் தள்ளி மேலேறி போக மட்டுமே செயல்படுவார் என்று கருணாநிதிக்கு தெரிந்தே இருந்தது. அமிர்தலிங்கத்தை கொன்றது … நித்தம் நித்தம் தாக்குதல், பெண் புலிகள் சிறார் புலிகள் என்று பார்த்த தமிழரை எல்லாம் தீவிரவாத குண்டுகளாக்கி சிதறடித்து விட்டு தானும் தன் குடும்பமும் நீச்சல் குள வாழ்வு வாழ்ந்ததை காணொளியில் பார்த்ததால் , சாமான்ய தமிழனின் துயரின் போது பிரபாகரனின் நினைவு வருவதால் உலகம் தூரப் போகிறது. ஏன்..? இலங்கையை விட பிரபாகரனால் அழிக்கப்பட்ட தமிழர்களே அதிகம். இப்போது தமிழகத்தில் போராடுபவர்கள் சாமான்ய ஈழத் தமிழனுக்கு போராடாமல் புலிகளை உயர்த்தி கோஷம் போடுவதால் அவல நிலை. நேற்று வரை முஷ்டி உயர்த்தி கோஷமிட்ட சீமான், ஈழ விதவையை மணப்பேன் என்றவர், தன் ஜாதி, மதம் சார்ந்த பணக்கார தோப்பும் துறவும் உள்ளவரை மணந்து செட்டிலானார். தமிழகத்தையே கொள்ளையடித்த (சசிகலா)நடராஜன் தரும் இரண்டு ஏக்கரும் புறம் போக்கும் முள்ளி வாய்க்கால் நினைவிடம் எனும் கொடுமை. நாகரீகமான, ஜனநாயக நிலைப்பாடு உள்ளவர்கள் சாமான்ய ஈழத் தமிழனுக்கு உதவு இட்டுக்கட்ட்டை. இலங்கைக்கு போகக் கூடாதாம், வர்த்தக உறவு கூடாதாம், புறக்கணிக்க வேண்டுமாம் ஆனால், அவனிடமிருந்து தீர்வு வேண்டுமாம். நிஜத்தில் கல்லறை வாய்க்கால் கண்டவர்கள், கற்பனை கானலில் காவிரிப் பாசனம் பண்ண துடிக்கிறார்கள். ஏழை ஈழ சாமன்ய மக்களுக்கு குரல் கொடுப்போம், தமிழர் என்றல்ல… யாராயிருப்பினும் மனிதர் என்பதால். இந்திய மீனவர்களுக்கு கவலைப்படுவோம்… எந்த ஈழத் தமிழனாவது உலகில் எங்காவது இந்திய மீனவனுக்கு குரல் கொடுத்திருக்கானா..? உண்ணாவிரதம் இருந்திருக்கானா..? தீக்குளித்திருக்கானா…? இந்தியா எனும் கட்டுக்குள் இருந்து வேற்றுமையில் ஒற்றுமையுடன் நமது தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்போம். கருனாநிதியும், ஜெயும் ஏன் இணைந்து மீனவர்களுக்கு போராடலாமே..? நமக்காக அடுத்தவன் வர மாட்டான்…புனைப்பெயரில்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-28351397200205455192014-01-11T16:51:28.573+03:002014-01-11T16:51:28.573+03:00அன்பின் சகோதரி பவளசங்கரி & நண்பர் பாண்டியன்,
...அன்பின் சகோதரி பவளசங்கரி & நண்பர் பாண்டியன்,<br /><br />காத்திரமான கருத்துக்களுக்கு நன்றி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-9873579954674788742014-01-11T14:24:26.248+03:002014-01-11T14:24:26.248+03:00I feel the same when I see rajivgandhi assassinati...I feel the same when I see rajivgandhi assassination video/photopaandiyannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-57024575379892473442014-01-11T14:23:04.668+03:002014-01-11T14:23:04.668+03:00அன்புச் சகோ. ரிஷான்,
வழமைபோல் நெற்றிப்பொட்டில் அற...அன்புச் சகோ. ரிஷான்,<br /><br />வழமைபோல் நெற்றிப்பொட்டில் அறைந்தது போல மிகத் தெளிவான நேரடியான கட்டுரை!<br /><br />//இம் முறைப்பாடுகள் மூலமாக இலங்கையானது, சேனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்வைக்கப்பட்டிருக்கும் பாரிய சவாலுக்கு மீண்டும் முகம் கொடுக்க நேர்ந்திருப்பது தெளிவாகிறது. குறைந்த பட்சம் இக் காணொளியில் குறிப்பிடப்பட்டிருக்கும் படுகொலைக் காட்சிகள் பொய்யானவை என நிரூபிப்பதற்கு இலங்கை அரசுக்கு மீண்டும் தொழில்நுட்பவியலாளர்கள் பின்னால் ஓட நேர்ந்திருக்கிறது.//<br /><br />மக்கள் இன்னும் மாக்கள் அல்ல என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். பழைய ஏமாற்று காலமெல்லாம் மலையேறிவிட்டது. இது மனித இனத்திற்கு சக மனிதனால் ஏற்படுத்தும் மனிதாபிமற்ற கொடூரம் என்ற வகையில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் இரத்தக் கண்ணீர் வடிக்கும் நிகழ்வாகிவிட்டது . இதற்கு சரியான தீர்ப்பு வரும்! வரவேண்டும்….<br /><br />அன்புடன்<br />பவள சங்கரிபவள சங்கரிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-88279990780788849912014-01-09T09:57:36.627+03:002014-01-09T09:57:36.627+03:00அன்பின் கோபிநாத் & ஷாலி,
தீர்க்கமான கருத்துக்...அன்பின் கோபிநாத் & ஷாலி,<br /><br />தீர்க்கமான கருத்துக்கள்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே !எம்.ரிஷான் ஷெரீப்https://www.blogger.com/profile/12992346095848086312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-32150135745515066722014-01-09T09:56:17.177+03:002014-01-09T09:56:17.177+03:00அன்பின் பகவான் ஜி,
//போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப...அன்பின் பகவான் ஜி,<br /><br />//போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் படும் நாள் வெகு தூரத்தில் இல்லை !//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-50403863973090100842014-01-09T09:55:22.868+03:002014-01-09T09:55:22.868+03:00அன்பின் திண்டுக்கல் தனபாலன்,
வருகைக்கும் கருத்துக...அன்பின் திண்டுக்கல் தனபாலன்,<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-64897190844428199422014-01-09T09:50:43.108+03:002014-01-09T09:50:43.108+03:00//இப் பிரச்சினையின் இன்னுமொரு பக்கத்தை நோக்கினால்,...//இப் பிரச்சினையின் இன்னுமொரு பக்கத்தை நோக்கினால், பிரித்தானியாவோ, அமெரிக்காவோ, இந்தியாவோ மற்றும் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளோ இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைப் பற்றிக் கதைப்பது அவர்கள் மீது கொண்டுள்ள உண்மையான அன்பினால் அல்ல என்பது தெளிவாகும். ஏனெனில் இவை எல்லாவற்றுக்கும் அப் பிரச்சினைகளிலிருந்து அரசியல் ஆதாயம் தேடும் உள்நோக்கங்கள் அந் நாடுகளிடம் மறைந்திருக்கின்றன. //<br /><br />பிரிட்டனோ,அமெரிக்காவோ,ஐரோப்பா நாடுகளோ தங்கள் நலனுக்காக தமிழினம் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கலாம்.இது இயல்பானதுதான். ஆனால் 80% சதவிகித பெரும்பான்மை ஹிந்துக்களை கொண்ட இந்து தர்ம பரிபாலன ஹிந்துஸ்தான்; தன் சொந்த ஹிந்து அப்பாவி சகோதரர்கள் ஒன்னரை லட்சம் பேர் முள்ளிவாய்க்காலில் கொள்ளிவைக்க சுள்ளி எடுத்துக்கொடுத்த அவலத்தை எங்கு போய்ச் சொல்லி அழ. இந்திய இந்துக்களும்,இலங்கை இந்துக்களும் கும்பிடுவது ஒரே சாமி ஹரியையும்,ஹரனையும் தானே. ஆனால் இந்திய சு.சாமிகளும் RAW சாமிகளும் அருள் பாலித்து வரங்கொடுப்பது ராஜபட்சே நரபலி பூசாரிக்கே!<br /><br />காஷ்மீர் பண்டிட் அகதிகளுக்கு அழுது ஒப்பாரி வைக்கும் வட இந்திய ஹிந்துக்கள்,தென்னிந்திய,ஈழத்து ஹிந்துக்களை,மீனவர் துயரங்களில் பங்கு கொள்ள மறுப்பதும் மறப்பதும் தர்மமா? இதுதான் மனுநீதியோ?<br />அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்! ஆட்சியாளர்கள் மறந்துவிடவேண்டாம்.ஷாலிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-7146887298415534462014-01-08T19:22:44.866+03:002014-01-08T19:22:44.866+03:00இலங்கை விஷயத்தில் உலக நாடுகள் பெரும்பாலும் இரட்டை ...இலங்கை விஷயத்தில் உலக நாடுகள் பெரும்பாலும் இரட்டை வேடம் போடுவதாகவே தோன்றுகிறது. உலக நாடுகளின் சதியால் இன்று ஒடுக்கப்பட்டிருக்கும் தமிழினம், பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் ஓர் நாள் தலைத்தூக்கும். பல குழுக்களாய் பிரிந்து கிடக்கும் இலங்கைத் தமிழர்கள், சுயநலம் விடுத்து இனவுணர்வுடன் ஓரணியில் திரண்டால் தனி ஈழம் கனவும் நனவாகும்.Gopinath Jambulingamhttps://www.blogger.com/profile/09599780253170770144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-51505464947008361582014-01-07T16:20:53.218+03:002014-01-07T16:20:53.218+03:00போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் படும் நாள் வெகு தூர...போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் படும் நாள் வெகு தூரத்தில் இல்லை !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-65696973271730199592014-01-07T09:32:55.662+03:002014-01-07T09:32:55.662+03:00ஐஹோ...!ஐஹோ...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com