tag:blogger.com,1999:blog-5915424405533668932.post749533584808536935..comments2023-10-29T12:16:35.584+03:00Comments on எண்ணச் சிதறல்கள்: படுகொலை செய்யப்பட்ட கவிதை - செல்வி.டிமாஷா கயனகிM.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5915424405533668932.post-59325546587944401992014-06-07T19:12:05.200+03:002014-06-07T19:12:05.200+03:00மிகவும் வேதனையை உண்டு பண்ணுகிறது,மனதைப்பிசைகிறது ஷ...மிகவும் வேதனையை உண்டு பண்ணுகிறது,மனதைப்பிசைகிறது ஷெரீப். அந்தப்பெண்ணின் கண்ணிலேயே தெரிகின்றது அவளொரு அமானுஷி என்பது.அங்குள்ள மனித உரிமை இயக்கங்கள், அரசியல் கட்சிகள் எதுவும் இதனைக்கண்டுகொள்ளவில்லையா? பின்னர் என்ன நடந்தது தெரிவியுங்கள்.Garunyan Konfuziushttps://www.blogger.com/profile/09668407475021441085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-23684582280217292912014-06-04T02:17:39.865+03:002014-06-04T02:17:39.865+03:00இவர் கத்தியால் குத்தப் பட்ட பின்னரா இக்கவிதை எழுதி...இவர் கத்தியால் குத்தப் பட்ட பின்னரா இக்கவிதை எழுதினார் ..அல்லது அதற்கு முன் எழுதப் பட்டதா ? கொஞ்சம் குளப்பமாக உள்ளது ... மிகவும் கொடுமை ...உண்மையில் இராணுவ நீதி மன்றம் இன்னும் கடுமையான தண்டனையே கொடுக்க வேண்டும் ....வழமையான தண்டனைகளைவிட இராணுவத்தில் தண்டனை அதிகம் ...Pathmanhttps://www.blogger.com/profile/03456477655369454396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-59869392578919120042014-05-31T14:53:51.341+03:002014-05-31T14:53:51.341+03:00சோகமான நிகழ்வு. கொலையாளி ராணுவ வீரன் எனும் ஒரே கார...சோகமான நிகழ்வு. கொலையாளி ராணுவ வீரன் எனும் ஒரே காரணத்தால் தப்பிக்க வைக்கப்பட்டால் அது மோசமான முன்னுதாரணமாகத் திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.com