tag:blogger.com,1999:blog-5915424405533668932.post8005777641870463362..comments2023-10-29T12:16:35.584+03:00Comments on எண்ணச் சிதறல்கள்: ஜனாதிபதித் தேர்தல் (வீரனைத் தேடும் போட்டி)M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5915424405533668932.post-10065284805927529852010-01-15T19:48:05.457+03:002010-01-15T19:48:05.457+03:00சூழலுக்கேற்ற கவி வரிகள் ரிஷான்.:))சூழலுக்கேற்ற கவி வரிகள் ரிஷான்.:))விஜிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-61032591956998413222010-01-15T16:53:29.539+03:002010-01-15T16:53:29.539+03:00அன்பின் அப்துல் ஜப்பார் ஐயா,
//வாழ்க... வளர்க...அன்பின் அப்துல் ஜப்பார் ஐயா,<br /><br /> //வாழ்க... வளர்க... தொடர்க...!//<br /><br /><br />அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-44786214948954722222010-01-15T16:51:58.072+03:002010-01-15T16:51:58.072+03:00அன்பின் சகோதரி லறீனா அப்துல் ஹக்,
//ஒருவர்மாற...அன்பின் சகோதரி லறீனா அப்துல் ஹக்,<br /><br /> //ஒருவர்மாறி ஒருவராய் அல்லது ஒன்றாய்ச் சேர்ந்துகொண்டு மக்களைத் தின்று தின்று கொழுத்த அரசியல்வாதிகள், தமக்குள் கடித்துக் குதறிக்கொள்வது தேர்தலின்போதுதானே! மாஷா அல்லாஹ் ! யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் அருமையான கவிதை. தமிழில் அதனை மொழியாக்கம் செய்துள்ள சகோ.ரிஷான் ஷெரீஃபுக்கு வாழ்த்துக்கள்.//<br /><br /> கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-86787881816394838662010-01-15T16:50:54.579+03:002010-01-15T16:50:54.579+03:00அன்பின் நடராஜன் ஐயா,
//தேர்தல் வரை அடித்துக் ...அன்பின் நடராஜன் ஐயா,<br /><br /> //தேர்தல் வரை அடித்துக் கொள்ளும் கட்சிகளும், அரசியல் வாதிகளும் தேர்தலுக்குப் பின் ஒன்று சேர்ந்து நம்மைத் தின்பார்கள் என்பதை அழகாகச் சொல்லி விட்டார் கவிஞர்.//<br /><br /> <br />:)<br />கருத்துக்கு நன்றி ஐயா !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-35176554570323307862010-01-15T16:41:38.081+03:002010-01-15T16:41:38.081+03:00தேர்தல் வரை அடித்துக் கொள்ளும் கட்சிகளும், அரசியல்...தேர்தல் வரை அடித்துக் கொள்ளும் கட்சிகளும், அரசியல் வாதிகளும் தேர்தலுக்குப் பின் ஒன்று சேர்ந்து நம்மைத் தின்பார்கள் என்பதை அழகாகச் சொல்லி விட்டார் கவிஞர்.நடராஜன் கல்பட்டுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-14484201972560330662010-01-12T15:43:23.418+03:002010-01-12T15:43:23.418+03:00பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவ...பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...<br />எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...<br />www.radaan.tv<br /><br />http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspxRADAANhttps://www.blogger.com/profile/17250725349307374229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-43172249075888119622010-01-11T09:26:58.549+03:002010-01-11T09:26:58.549+03:00வாழ்க... வளர்க... தொடர்க...!வாழ்க... வளர்க... தொடர்க...!அப்துல் ஜப்பார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-54165169308461873242010-01-11T08:20:58.299+03:002010-01-11T08:20:58.299+03:00ஒருவர்மாறி ஒருவராய் அல்லது ஒன்றாய்ச் சேர்ந்துகொண்ட...ஒருவர்மாறி ஒருவராய் அல்லது ஒன்றாய்ச் சேர்ந்துகொண்டு மக்களைத் தின்று தின்று கொழுத்த அரசியல்வாதிகள், தமக்குள் கடித்துக் குதறிக்கொள்வது தேர்தலின்போதுதானே! மாஷா அல்லாஹ் ! யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் அருமையான கவிதை. தமிழில் அதனை மொழியாக்கம் செய்துள்ள சகோ.ரிஷான் ஷெரீஃபுக்கு வாழ்த்துக்கள்.லறீனா அப்துல் ஹக்noreply@blogger.com