tag:blogger.com,1999:blog-5915424405533668932.post174790827310414612..comments2023-10-29T12:16:35.584+03:00Comments on எண்ணச் சிதறல்கள்: கண்ணீர்ப் பிரவாகம்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5915424405533668932.post-44017705411470585252009-04-17T11:40:00.000+03:002009-04-17T11:40:00.000+03:00Offfffffffffhhhhhh
Rish,,,,, words are well li...Offfffffffffhhhhhh<br /> Rish,,,,, words are well line up Amazing .... Poet ... <br /> Your are God given gift for Tamil readers..<br /> Would you please wrote 3 lines On your fans (Poet lovers)<br /> ArifAnonymoushttps://www.blogger.com/profile/17618032067315739024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-37270596146573943132009-04-12T09:30:00.000+03:002009-04-12T09:30:00.000+03:00அன்பின் கே.ஆர்.எஸ்,//மொதல்ல நட்சத்திர வாழ்த்துக்கள...அன்பின் கே.ஆர்.எஸ்,<BR/><BR/>//மொதல்ல நட்சத்திர வாழ்த்துக்கள் ரிஷான்! மூச்சு முட்டும் வேலைக்கு நடுவுல, இப்போ தான் தெரியும்! ஒடனே ஓடியாந்தேன்! :)//<BR/><BR/>உங்கள் வருகை தாமதிக்கும்போதே நினைத்தேன்..ஏதேனும் வேலையாக இருப்பீர்களென்று :)<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-11703597905984953732009-04-12T09:29:00.000+03:002009-04-12T09:29:00.000+03:00அன்பின் ஆதவா,//கொஞ்சம் கனமான கவிதைதான்... திரும்பவ...அன்பின் ஆதவா,<BR/><BR/>//கொஞ்சம் கனமான கவிதைதான்... திரும்பவும் படிக்கவேண்டும்!!<BR/><BR/>இக்கவிதை படிக்க நிசப்தம் வேண்டுமெனக்கு...<BR/><BR/>இரவு படிக்கிறேன்...//<BR/><BR/>உங்கள் மீள்வருகையையும் கவிதை குறித்தான உங்கள் கருத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன் !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-40840436093632591622009-04-12T09:27:00.001+03:002009-04-12T09:27:00.001+03:00அன்பின் சகோதரி ஷைலஜா,//\\நான் மணற்கரைகடும்விசை கொண...அன்பின் சகோதரி ஷைலஜா,<BR/><BR/>//\\நான் மணற்கரை<BR/>கடும்விசை கொண்டு<BR/>உன் பாதச்சுவடுகளைத் தழும்பாக்கியபடி<BR/>என் மேனி முழுதும் நடக்கிறாய்<BR/>உனது தடங்களிலிருந்து தொடர்ந்தும்<BR/>எனதுள்ளிருக்கும்<BR/>கண்ணீரூற்றுக்கள் பிரவகிக்கின்றன<BR/>இருப்பினும் எப்பொழுதும்<BR/>இருட்டறைப் பிணங்களை எட்டாது<BR/>சுடுகாட்டு நிலாக்கீற்று\\\<BR/><BR/>வார்த்தைபிரயோகங்கள் வழக்கம்போல அருமை ரிஷான்..... உங்களுக்கென்றே தமிழ்மகள் பிரத்தியேகமாய் அலங்கரித்த்க்கொள்கிறாள்!//<BR/><BR/>:)<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-75667622640540831082009-04-12T09:27:00.000+03:002009-04-12T09:27:00.000+03:00அன்பின் பாசமலர்,//நட்சத்திர வாழ்த்துகள் ரிஷான்...அ...அன்பின் பாசமலர்,<BR/><BR/>//நட்சத்திர வாழ்த்துகள் ரிஷான்...<BR/><BR/>அருமையான வரிகள்..<BR/><BR/>கடைசி இரண்டு வரிகள் படித்து முடிக்கையில் கண்கள் பனித்தது..//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-21649905657654992452009-04-12T09:26:00.000+03:002009-04-12T09:26:00.000+03:00அன்பின் நரேஷ்,//நட்சத்திர வாழ்த்துக்கள் ரிஷான்!!!க...அன்பின் நரேஷ்,<BR/><BR/>//நட்சத்திர வாழ்த்துக்கள் ரிஷான்!!!<BR/><BR/>கவிதையின் வெப்பம், மனதைச் சுடுகிறது....//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-92191491484361770312009-04-12T09:25:00.000+03:002009-04-12T09:25:00.000+03:00அன்பின் ஆ.முத்துராமலிங்கம்,//நட்சத்திர வாழ்த்துகள்...அன்பின் ஆ.முத்துராமலிங்கம்,<BR/><BR/>//நட்சத்திர வாழ்த்துகள்.<BR/>கனமான கவிதை.//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-48086251651903015712009-04-12T09:24:00.000+03:002009-04-12T09:24:00.000+03:00அன்பின் கவிநயா,//நட்சத்திர வாழ்த்துகள் ரிஷு :)//இர...அன்பின் கவிநயா,<BR/><BR/>//நட்சத்திர வாழ்த்துகள் ரிஷு :)<BR/><BR/>//இருப்பினும் எப்பொழுதும்<BR/>இருட்டறைப் பிணங்களை எட்டாது<BR/>சுடுகாட்டு நிலாக்கீற்று//<BR/><BR/>ஹ்ம்.. இதயம் கனக்க வைக்கும் இன்னொரு கவிதை...//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !<BR/>உங்கள் பயணம் இனிதே அமையட்டும் !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-36791306131536924322009-04-12T09:23:00.000+03:002009-04-12T09:23:00.000+03:00அன்பின் கயல்,//கணநேரம் சோகத்தில் உறைய வைத்து விட்ட...அன்பின் கயல்,<BR/><BR/>//கணநேரம் சோகத்தில் உறைய வைத்து விட்டீர்கள்!அருமை! வாழ்த்துக்கள்!//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-15793813053557539912009-04-12T09:22:00.001+03:002009-04-12T09:22:00.001+03:00அன்பின் பிரேம்குமார்,//நட்சத்திரத்திற்கு வாழ்த்துக...அன்பின் பிரேம்குமார்,<BR/><BR/>//நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள் :)//<BR/><BR/>வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-17542180152307174072009-04-12T09:22:00.000+03:002009-04-12T09:22:00.000+03:00அன்பின் தமயந்தி,உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிற...அன்பின் தமயந்தி,<BR/><BR/>உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.<BR/><BR/>//sagothari ramalakshmiye solli vitargale.kavithaiyin valimai...vaazhthukal.//<BR/><BR/>வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-64206018854118880562009-04-12T09:21:00.000+03:002009-04-12T09:21:00.000+03:00அன்பின் டொக்டர் எம்.கே.முருகானந்தன்,//இவ்வார நட்சத...அன்பின் டொக்டர் எம்.கே.முருகானந்தன்,<BR/><BR/>//இவ்வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.<BR/><BR/>"இருப்பினும் எப்பொழுதும்<BR/>இருட்டறைப் பிணங்களை எட்டாது<BR/>சுடுகாட்டு நிலாக்கீற்று"<BR/>கவிதை துயரத்திலும் சுவைக்கிறது.//<BR/><BR/>:)<BR/>வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி டொக்டர் !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-87027551660388259922009-04-12T09:20:00.000+03:002009-04-12T09:20:00.000+03:00அன்பின் globen,//நட்சத்திர ரிஷானுக்கு வாழ்த்துகள்....அன்பின் globen,<BR/><BR/>//நட்சத்திர ரிஷானுக்கு வாழ்த்துகள்.<BR/><BR/>உங்கள் மொழிநடையில் தனித்துவத்தைக் காண்கிறேன்.//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-10332310472596551492009-04-12T09:19:00.000+03:002009-04-12T09:19:00.000+03:00அன்பின் மாதவராஜ்,//இப்போதுதான் பார்த்தேன்.சந்தோஷனா...அன்பின் மாதவராஜ்,<BR/><BR/>//இப்போதுதான் பார்த்தேன்.<BR/>சந்தோஷனாயிருந்தது.<BR/>நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.<BR/>வெப்பம் மிகுந்த கவிதை. பாராட்டுக்க்கள்.//<BR/><BR/>வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-48449337148023798312009-04-12T09:18:00.000+03:002009-04-12T09:18:00.000+03:00அன்பின் ராமலக்ஷ்மி,//கண்ணீர் பிரவாகம் நடுங்க வைக்க...அன்பின் ராமலக்ஷ்மி,<BR/><BR/>//கண்ணீர் பிரவாகம் நடுங்க வைக்கிறது வார்த்தைகளிலே வலியினைத் தேக்கி.//<BR/><BR/>:)<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-10495456634531603182009-04-12T09:17:00.000+03:002009-04-12T09:17:00.000+03:00அன்பின் கார்த்திக்,//தல நட்சத்திரம் ஆன பின்னாடியும...அன்பின் கார்த்திக்,<BR/><BR/>//தல நட்சத்திரம் ஆன பின்னாடியும் கவிதை தானா ???//<BR/><BR/>என்னிடம் இருப்பதைத்தானே தரமுடியும் நண்பா :)<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-23867203516853304852009-04-09T19:14:00.000+03:002009-04-09T19:14:00.000+03:00மொதல்ல நட்சத்திர வாழ்த்துக்கள் ரிஷான்! மூச்சு முட்...மொதல்ல நட்சத்திர வாழ்த்துக்கள் ரிஷான்! மூச்சு முட்டும் வேலைக்கு நடுவுல, இப்போ தான் தெரியும்! ஒடனே ஓடியாந்தேன்! :)<BR/><BR/>//நான் மணற்கரை<BR/>கடும்விசை கொண்டு <BR/>உன் பாதச்சுவடுகளைத் தழும்பாக்கியபடி<BR/>என் மேனி முழுதும் நடக்கிறாய்//<BR/><BR/>எனக்கு மனப்பாடமே ஆகி விட்டது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-70016265285936156532009-04-09T09:14:00.000+03:002009-04-09T09:14:00.000+03:00இக்கவிதை படிக்க நிசப்தம் வேண்டுமெனக்கு...இரவு படிக...இக்கவிதை படிக்க நிசப்தம் வேண்டுமெனக்கு...<BR/><BR/>இரவு படிக்கிறேன்...ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-8382372651714540172009-04-09T09:11:00.000+03:002009-04-09T09:11:00.000+03:00கொஞ்சம் கனமான கவிதைதான்... திரும்பவும் படிக்கவேண்ட...கொஞ்சம் கனமான கவிதைதான்... திரும்பவும் படிக்கவேண்டும்!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-53406947185400448232009-04-07T16:54:00.000+03:002009-04-07T16:54:00.000+03:00\\நான் மணற்கரைகடும்விசை கொண்டு உன் பாதச்சுவடுகளைத்...\\நான் மணற்கரை<BR/>கடும்விசை கொண்டு <BR/>உன் பாதச்சுவடுகளைத் தழும்பாக்கியபடி<BR/>என் மேனி முழுதும் நடக்கிறாய்<BR/>உனது தடங்களிலிருந்து தொடர்ந்தும்<BR/>எனதுள்ளிருக்கும்<BR/>கண்ணீரூற்றுக்கள் பிரவகிக்கின்றன<BR/>இருப்பினும் எப்பொழுதும்<BR/>இருட்டறைப் பிணங்களை எட்டாது <BR/>சுடுகாட்டு நிலாக்கீற்று\\\<BR/><BR/>வார்த்தைபிரயோகங்கள் வழக்கம்போல அருமை ரிஷான்..... உங்களுக்கென்றே தமிழ்மகள் பிரத்தியேகமாய் அலங்கரித்த்க்கொள்கிறாள்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-73571723599783187652009-04-07T15:55:00.000+03:002009-04-07T15:55:00.000+03:00நட்சத்திர வாழ்த்துகள் ரிஷான்...அருமையான வரிகள்..கட...நட்சத்திர வாழ்த்துகள் ரிஷான்...<BR/><BR/>அருமையான வரிகள்..<BR/><BR/>கடைசி இரண்டு வரிகள் படித்து முடிக்கையில் கண்கள் பனித்தது..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-51716613402468524732009-04-07T06:20:00.000+03:002009-04-07T06:20:00.000+03:00நட்சத்திர வாழ்த்துக்கள் ரிஷான்!!!கவிதையின் வெப்பம்...நட்சத்திர வாழ்த்துக்கள் ரிஷான்!!!<BR/><BR/>கவிதையின் வெப்பம், மனதைச் சுடுகிறது....நரேஷ்http://www.nareshin.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-4289059360548059202009-04-07T05:41:00.000+03:002009-04-07T05:41:00.000+03:00நட்சத்திர வாழ்த்துகள்.கனமான கவிதை.நட்சத்திர வாழ்த்துகள்.<BR/>கனமான கவிதை.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-30503383704052123882009-04-06T23:11:00.000+03:002009-04-06T23:11:00.000+03:00நட்சத்திர வாழ்த்துகள் ரிஷு :)//இருப்பினும் எப்பொழு...நட்சத்திர வாழ்த்துகள் ரிஷு :)<BR/><BR/>//இருப்பினும் எப்பொழுதும்<BR/>இருட்டறைப் பிணங்களை எட்டாது <BR/>சுடுகாட்டு நிலாக்கீற்று//<BR/><BR/>ஹ்ம்.. இதயம் கனக்க வைக்கும் இன்னொரு கவிதை...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-46746937341064545112009-04-06T22:06:00.000+03:002009-04-06T22:06:00.000+03:00கணநேரம் சோகத்தில் உறைய வைத்து விட்டீர்கள்!அருமை! வ...கணநேரம் சோகத்தில் உறைய வைத்து விட்டீர்கள்!அருமை! வாழ்த்துக்கள்!கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.com