tag:blogger.com,1999:blog-5915424405533668932.post2924398630198267015..comments2023-10-29T12:16:35.584+03:00Comments on எண்ணச் சிதறல்கள்: இஸ்லாமியப் பெண்களைக் கேவலப்படுத்தும் இராஜின் புதிய பாடல்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5915424405533668932.post-74502649399543856842011-07-04T21:41:35.642+03:002011-07-04T21:41:35.642+03:00இஸ்லாம் வாழ்வின் வழிகாட்டி . வழிகாட்ட முற்படுபவர்க...இஸ்லாம் வாழ்வின் வழிகாட்டி . வழிகாட்ட முற்படுபவர்கள் குழப்பவாதிகளாக இருப்பது இறைவனின் பார்வையில் குற்றவாளிகளாக ஆகிவிடுவார் .இவர்களை விட மோசக்காரர்கள் யாருமில்லை . மார்க்கத்தில் விளையாடுவது அனுமதிக்க முடியாது . நல்லது செய்யும் நினைவுடன் சிலர் ஆர்வத்தின் விளைவினால் தான் தவறு செய்திருப்பின் உடன் திருத்திக் கொள்வது உத்தமம். அல்லாஹ மிகக் கருணை உள்ளவன்mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-11549649939551932092011-06-07T09:26:59.132+03:002011-06-07T09:26:59.132+03:00//தனது குடும்பத்துப் பெண்கள் அரைகுறையாடையோடு அந்நி...//தனது குடும்பத்துப் பெண்கள் அரைகுறையாடையோடு அந்நியர்கள் பலருடனும் அளவளாவிச் செல்கையில், பாதையில் முழுமையாக மறைத்து ஒரு முஸ்லிம் பெண் செல்வதைக் காணும்போது கிளர்ந்தெழும் பொறாமைதான் இவ்வாறு செய்யத் தூண்டுகிறது.//<br /><br />சரியாக சொன்னீர்கள் நன்பாMohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-60921146584938032162010-12-19T18:48:56.947+03:002010-12-19T18:48:56.947+03:00இவ்வாறு இஸ்லாமியப் பெண்களைக் கேவலப்படுத்தும் விடயங...இவ்வாறு இஸ்லாமியப் பெண்களைக் கேவலப்படுத்தும் விடயங்களை பார்க்கும் போது இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என என் மனதில் ஒரு உந்துதல் ஏற்படும். ஆனால் என்னால் எதுவுமே செய்ய முடியாத கையாளாகாத தன்மையை நினைத்து மனம் வருந்துவதுண்டு. <br /><br />உங்களது வலைப்பதிவில் இவ்வாறான பதிவுகளை இட்டு தூங்கிக் கொண்டிருக்கும் எமது சமுதாயத்தை விழித்தெழச் செய்கின்றமைக்கு எனது நன்றிகள். முஸ்லிம் சமூகம் இவ்வாறான செயல்களை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர். நமக்கேன் தேவையில்லாத வம்பு என ஒதுங்கிவிடுகின்றனர். இந்தப் பண்பு மாறவேண்டும்.shilmiyanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-50640756134184805622010-11-16T04:29:21.458+03:002010-11-16T04:29:21.458+03:00அன்பின் நண்பர் சிவா,
உங்கள் கருத்தில் மகிழ்கிறேன்....அன்பின் நண்பர் சிவா,<br />உங்கள் கருத்தில் மகிழ்கிறேன். நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-26333769712549139022010-11-16T04:29:10.103+03:002010-11-16T04:29:10.103+03:00அன்பின் Skantha Rajah,
கருத்துக்கும் அன்பான வாழ்த்...அன்பின் Skantha Rajah,<br />கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-53319726687358087302010-11-16T04:28:51.676+03:002010-11-16T04:28:51.676+03:00Unmaithaan. Muslimkal meethu palar viparam ariyama...Unmaithaan. Muslimkal meethu palar viparam ariyamal kandanam cheivathu islammukku muran aaha amaikirathu. Ungal dharma aavesam purikirathu. Anbu.K.S. சிவகுமாரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-59529375091198509572010-11-16T04:28:30.954+03:002010-11-16T04:28:30.954+03:00புனிதமான அன்பை,களங்கமற்ற மனிதநேயத்தை,உணரமுடியாதவன்...புனிதமான அன்பை,களங்கமற்ற மனிதநேயத்தை,உணரமுடியாதவன்,உள்ளத்தால்,உணர்வால் மனிதனே அல்ல,அதை கொண்டு ஒரு பெண்ணையும்,ஒரு சமயத்தையும்,கொச்சைபடுத்துவது,மனிதநேயம்,உணராதவர்களின்,விளம்பரம் தேடும் கையாலாகாதவரின் செயல்,புறநானூற்றில்,தாக தவிப்பால் தவிக்கும் தனது நாட்டு வீரனுக்கு,தனது தாய்ப்பாலை கொடுத்தவளின்,செயலை,அவளின்,மனிதநேயம்,பாச நெறிகளை உயர்த்தி பெண்ணை அன்னையாக்கி,தெய்வமாக சித்தரிக்கின்றது,அதே பெண்ணை நமதுகால கற்பனையாளர்கள்,விரகதாபம் பொங்கி,அவனுடன் உறவு கொண்டாள் என வடித்து,பெண்ணையும் இழிவுபடுத்தி இருப்பர்,இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,நண்பரேSkantha Rajahnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-52374548033859036842010-11-16T04:27:58.953+03:002010-11-16T04:27:58.953+03:00அன்பின் நண்பர் சிவா,
நிச்சயமாக நண்பரே..எந்தப் பெண...அன்பின் நண்பர் சிவா,<br /><br />நிச்சயமாக நண்பரே..எந்தப் பெண்ணையும் கேவலப்படுத்துவது தவறுதான். ஆனால் இங்கு பெண் மாத்திரமல்ல.. ஒரு மதத்தைக் குறிப்பிடும் ஆடைகள், அவர்களது புனிதத் தலங்கள், கலாசாரம், புனித அழைப்போசை எல்லாவற்றையும் கேவலப்படுத்தியிருக்கிறார்...கள். இதைப் பார்க்கும் எவரும் இம் மதத்தின் மீது தப்பபிப்ராயம் கொள்வது சாத்தியம் அல்லவா? அதனால்தான் தடை செய்யக் கோருகிறேன்.<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-57280932319041301782010-11-16T04:27:30.907+03:002010-11-16T04:27:30.907+03:00Islkamiya pengal maathiram alla, entha pennaiyum k...Islkamiya pengal maathiram alla, entha pennaiyum kevalappaduthuvathu anaharikam allava?K.S. சிவகுமாரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-39504994652314715612010-11-16T04:21:57.144+03:002010-11-16T04:21:57.144+03:00இங்கு கண்டனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்திர...இங்கு கண்டனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்திருக்கும் அனானி நண்பர்களுக்கு எனது நன்றி.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-29662456389336538552010-11-16T04:21:07.176+03:002010-11-16T04:21:07.176+03:00அன்பின் சித்தீக்,
//May Allah punish Iraj!//
அவர...அன்பின் சித்தீக்,<br /><br />//May Allah punish Iraj!//<br /><br />அவருக்கும் நேர்வழி கிட்ட பிரார்த்திப்போம் நண்பரே.<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-15321948472142267142010-11-16T04:20:19.482+03:002010-11-16T04:20:19.482+03:00அன்பின் செவத்தப்பா,
//செவத்தப்பா said...
//த...அன்பின் செவத்தப்பா,<br /><br />//செவத்தப்பா said...<br /><br /> //தனது குடும்பத்துப் பெண்கள் அரைகுறையாடையோடு அந்நியர்கள் பலருடனும் அளவளாவிச் செல்கையில், பாதையில் முழுமையாக மறைத்து ஒரு முஸ்லிம் பெண் செல்வதைக் காணும்போது கிளர்ந்தெழும் பொறாமைதான் இவ்வாறு செய்யத் தூண்டுகிறது.//<br /><br /> மிகத்துள்ளியமாகச் சொன்னீர்கள் ரிஷான்; இச்செயல் கண்டிப்பாக கண்டனத்திற்குரியதே!<br /><br /> சம்பந்தப்பட்டவர்கள், உரிய நடவடிக்கையில் உடனே இறங்க வேண்டும்! இல்லையெனில், இதுபோன்ற செயல்கள் மென்மேலும் புற்றீசல்போல அதிகரித்துவிடக்கூடும்!<br /><br /> இதுமாதிரி நம்மை கேவளப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்படும் சினிமா/சின்னத்திரையை நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து புறந்தள்ளினால்தான் அவர்கள் திருந்துவதற்கு ஏதுவாயிருக்கும்!<br /><br /> இப்பதிவை இங்கு தந்தமைக்கு நன்றி!//<br /><br />உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும். அருமையான கருத்து.<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-19944875286953716852010-11-16T04:19:06.299+03:002010-11-16T04:19:06.299+03:00அன்பின் தேனுஷா,
//எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன...அன்பின் தேனுஷா,<br /><br />//எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.//<br /><br />வரவேற்கிறேன் தோழி. நன்றி!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-71315692458390348072010-11-16T04:18:30.379+03:002010-11-16T04:18:30.379+03:00அன்பின் ஷம்மி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழ...அன்பின் ஷம்மி,<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-46716957306580415312010-11-07T05:20:23.103+03:002010-11-07T05:20:23.103+03:00புத்தர் சிலைக்கு முன்னால் பாட்டுப் பாடினால்
ஏக்கோ...புத்தர் சிலைக்கு முன்னால் பாட்டுப் பாடினால் <br />ஏக்கோனுக்கு எதிர்ப்பு! <br />ஊடகங்களுக்குக் கல்வீச்சு! <br />மற்றச் சமயமென்றால் மயிரொண்டு போச்சுது!<br />வளமான எதிர்காலம்!<br />சுப அனாகதய!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-48687196498477872742010-11-05T19:32:54.624+03:002010-11-05T19:32:54.624+03:00நானும் எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.நானும் எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-12288134362160788232010-11-04T15:10:28.385+03:002010-11-04T15:10:28.385+03:00May Allah punish Iraj!May Allah punish Iraj!siddiquehttps://www.blogger.com/profile/08788444362401176340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-54697553245310283182010-11-04T14:12:13.192+03:002010-11-04T14:12:13.192+03:00//தனது குடும்பத்துப் பெண்கள் அரைகுறையாடையோடு அந்நி...//தனது குடும்பத்துப் பெண்கள் அரைகுறையாடையோடு அந்நியர்கள் பலருடனும் அளவளாவிச் செல்கையில், பாதையில் முழுமையாக மறைத்து ஒரு முஸ்லிம் பெண் செல்வதைக் காணும்போது கிளர்ந்தெழும் பொறாமைதான் இவ்வாறு செய்யத் தூண்டுகிறது.//<br /><br />மிகத்துள்ளியமாகச் சொன்னீர்கள் ரிஷான்; இச்செயல் கண்டிப்பாக கண்டனத்திற்குரியதே!<br /><br />சம்பந்தப்பட்டவர்கள், உரிய நடவடிக்கையில் உடனே இறங்க வேண்டும்! இல்லையெனில், இதுபோன்ற செயல்கள் மென்மேலும் புற்றீசல்போல அதிகரித்துவிடக்கூடும்!<br /><br />இதுமாதிரி நம்மை கேவளப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்படும் சினிமா/சின்னத்திரையை நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து புறந்தள்ளினால்தான் அவர்கள் திருந்துவதற்கு ஏதுவாயிருக்கும்!<br /><br />இப்பதிவை இங்கு தந்தமைக்கு நன்றி!செவத்தப்பாhttps://www.blogger.com/profile/14561321999051909839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-22893499940686626352010-11-04T06:33:26.477+03:002010-11-04T06:33:26.477+03:00எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.Theniehttps://www.blogger.com/profile/17549773875268181342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-83373972550523570862010-11-04T05:53:46.236+03:002010-11-04T05:53:46.236+03:00"Every culture has its own tradition, its atr..."Every culture has its own tradition, its atrocious that one of the community is being dragged ,and made fun of , more over always women are targeted be it what ever community they belong , why don't people have sense to think ? It's one's of such incident, many are happening with out being noticed.,Shammi Muthuvelnoreply@blogger.com