Sunday, October 5, 2008

"கந்தர்வன் சிறுகதைப் போட்டி - 2008 " இல் பரிசு !

77 comments:

ராமலக்ஷ்மி said...

எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ரிஷான். மென்மேலும் வெற்றிகள் உங்களை வந்தடைய என்றும் எங்கள் பிரார்த்தனைகள் உங்களுடன் இருக்கும்.

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான்.

MyFriend said...

வாழ்த்துக்கள் நண்பா. :-)

M.Rishan Shareef said...

அன்பின் ராமல்க்ஷ்மி,

//எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ரிஷான். மென்மேலும் வெற்றிகள் உங்களை வந்தடைய என்றும் எங்கள் பிரார்த்தனைகள் உங்களுடன் இருக்கும்.//

அன்பான வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் மிகவும் நன்றி சகோதரி. :)

M.Rishan Shareef said...

அன்பின் வடகரை வேலன்,

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் மை பிரண்ட்,

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி :)

இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துகள் ரிஷான்.
சாதனைகள் தொடரட்டும்

KARTHIK said...

ஆஹா வாழ்த்துக்கள் ரிஷான்.

KARTHIK said...

டிரீட் எப்போ அதையும் சொல்லிடுங்க.

மெளலி (மதுரையம்பதி) said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரிஷான்...எங்கோ போய் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள முடிந்தது.. :)

M.Rishan Shareef said...

அன்பின் நிர்ஷா,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

வாங்க கார்த்திக்.
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா :)
ட்ரீட்டா..? எப்ப வேணும்? :)

Anonymous said...

பாராட்டுகள் ரிஷான்

அந்த கதை எமக்கு கிடைக்குமா?

Anonymous said...

மிக்க மகிழ்ச்சி நண்பரே.. பாராட்டுக்கள்!!

இன்னும் பல வெற்றிகள் குவிக்க வாழ்த்துக்கள்!!!

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் வேந்தன்,

பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி :)


//அந்த கதை எமக்கு கிடைக்குமா?//


எனது சிறுகதையையும், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 17 சிறுகதைகளையும் சேர்த்து ஒரு சிறுகதைத்தொகுப்பாக அச்சிட்டு, பிரபல எழுத்தாளரும் -சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான பிரபஞ்சன், திரைப்பட இயக்குநர் சீமான், திரைப்படப் பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், கவிஞர் ஆதவன் தீட்சண்யா, கவிஞர் பாலா, ஆகியோருடன் தமுஎச பொதுச்செயலர் ச.தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ள தமுஎச மாநில மாநாட்டின் போது நூலாக வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்னர் சிறுகதையைப் பிரசுரிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது நண்பரே. மன்னிக்கவும். :(
விரைவில் நூலுருவாகப் பார்க்கலாம் நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Anonymous said...

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷம் ரிஷி....

இன்னும் பல வெற்றிகள் பெற்று மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் சகோதரா!!...

அன்புடன்

நட்சத்திரா.....

M.Rishan Shareef said...

அன்பின் நட்சத்திரா,

உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் அழகான பூக்களுக்கும் மிகவும் நன்றி சகோதரி :)

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான்!!

M.Rishan Shareef said...

அன்பின் நரேஷ் குமார்,

வாழ்த்துக்களுக்கு அன்பான நன்றிகள் நண்பரே :)

Anonymous said...

நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தம்பி!

மிகவும் மகிழ்சியாக இருக்கிறது நீங்கள் சொல்லியிருக்கும் செய்தி. எங்களில் ஒருவருக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விசயம். வாழ்த்துகள் பல.....

இப்படி இன்னும் பல பரிசுகளும் புகழும் உங்கள் படைப்புகளுக்கு வந்து குவிய இறைவனைப் பிராத்திக்கின்றேன்.

Anonymous said...

பாராட்டுகள் ரிஷான் மகிழ்ச்சியாக இருக்கிறது...மேலும் புகழடைய வாழ்த்துகள்.

Anonymous said...

இதயம் கனிந்த அன்பின் வாழ்த்துகள் நண்பனே.

M.Rishan Shareef said...

அன்பின் சுவாதி அக்கா,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.
எனது ஒவ்வொரு முயற்சியின் போதும் நீங்கள் தரும் ஊக்கம் அளப்பறியது.
தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன் சகோதரி :)

M.Rishan Shareef said...
This comment has been removed by the author.
Anonymous said...

அன்பு ரிஷான் மிக்க மகிழ்ச்சி நானே பரிசு பெற்றால் போல் மகிழ்கிறேன் மேலும் மேலும் உயர்ந்து விடுவீர்கள் வாழ்த்துக்கள் அன்புடன் விசாலம்

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி,

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் பாஸ்கர்,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் விசாலம் அம்மா,

மிகுந்த மகிழ்வுடன் வாழ்த்தும் உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அம்மா :)

Anonymous said...

பாராட்டுக்கள் அன்பின் ரிஷான் ..
மேலும் மேலும் பல பரிசுகள் கிடைத்திட
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே ...

அன்புடன்
விஷ்ணு

M.Rishan Shareef said...

அன்பின் விஷ்ணு,

அன்பான பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Anonymous said...

பாராட்டுகள் ரிஷான்..

Anonymous said...

congrates rishan

keep on writing and become a very best tamil writer in the world. my appreciation is always there for u

M.Rishan Shareef said...

அன்பின் சுபைர்,

பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே :)

Anonymous said...

மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துகள் ரிஷான்.. இன்னும் நிறைய எழுதி நிறைய பரிசு
பெற வாழ்த்துகள்

M.Rishan Shareef said...

அன்பின் சாஜஹான்,

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே :)

Anonymous said...

அன்பின் ரிஷான்,

மிக்க மகிழ்ச்சி - சிறப்புப் பரிசு பெற்றமைக்கு

இதயங்கனிந்த இனிய நல்வாழ்த்துகள் - மேன்மேலும் பல வெற்றிகள் பெற நல்வாழ்த்துகள்

நூலுருவிற்குக் காத்திருக்கிறோம்

அன்புடன் ..... சீனா

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் சீனா,


அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே :)

Anonymous said...

வாழ்த்துக்கள்

மேலும் பல வெற்றிகள் கிட்டட்டும்

Anonymous said...

ரிஷான் ,

உங்களின் படைப்புகள் அனைத்தும் அருமை...

அவ்வப்போது வலைத்தளம் சென்று படித்துக்கொள்கிறென்.

வாழ்க தமிழுடன்,
நிலவன்

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் மஞ்சூர் ராசா,

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் நிலவன்,

உங்கள் கருத்தில் மனம் மகிழ்கிறேன்.

நன்றி நண்பரே :)

Anonymous said...

dear rishan,

congrats..
wishing you more repeated success in future..

with love,

suresh (subha)

Anonymous said...

மிக்க மகிழ்ச்சி..... தொடர்ந்து பல வெற்றிகள் வந்துகுவிய வாழ்த்துக்கள்.
நல்ல மனம் வாழ்க

அன்புடன்
என் சுரேஷ்

M.Rishan Shareef said...

அன்பின் சுரேஷ் அண்ணா,

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி அண்ணா :)

Anonymous said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரிஷான்.

M.Rishan Shareef said...

அன்பின் சந்திரா அக்கா,

மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி சகோதரி :)

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான்,
மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு வெற்றிபெற வாழ்த்துக்கள்
சிவா

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் சிவஷங்கர்,

அன்பான வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...
This comment has been removed by the author.
Anonymous said...

பாராட்டுகள் ரிஷான் மகிழ்ச்சியாக இருக்கிறது...மேலும் புகழடைய
வாழ்த்துகள்

mythili

M.Rishan Shareef said...

அன்பின் மைதிலி,

அன்பான பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

Anonymous said...

வாழ்த்துக்கள்


மேலும் பல வெற்றிகள் கிட்டட்டும்

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான் ...

எல்லையற்ற மகிழ்ச்சி இந்த செய்தி கேட்டு .....
உங்கள் படைப்புகள் அனைத்திலும் உள்ள உணர்வோட்டங்கள் அவற்றை ஜீவனுள்ள
படைப்புகளாக பரிமளிக்க
செய்கின்றன .

இன்னும் பல படைப்புகள் ஆக்கவும் இன்னும் பற்பல விருதுகள் பெறவும் என் பிராத்தனைகள்
மீண்டும் என் வாழ்த்துகள் .

எப்போது ,எங்கே விழா என்று ஏதும் செய்தி உண்டா ?


பூங்குழலி

Anonymous said...

வணக்கம் எம்.ரிஷான் ஷெரீப்.
மிகவும் மகிழ்ச்சி ,

மேலும் மேலும் பல பரிசுகள் கிடைத்திட
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே ...

அன்புடன் ஜீவன்....

M.Rishan Shareef said...

அன்பின் நலம் பெறுக,


அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.
புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில் பிரபல எழுத்தாளரும் -சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான பிரபஞ்சன், திரைப்பட இயக்குநர் சீமான், திரைப்படப் பாடல் ஆசிரியர் நா.முத்துக் குமார், கவிஞர் ஆதவன் தீட்சண்யா, கவிஞர் பாலா, ஆகியோருடன் தமுஎச பொதுச்செயலர் ச.தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
மேற்கண்டவாறு, பரிசளிப்பு விழா எதிர்வரும் 17,18ஆம் தேதி(வெள்ளி சனிக்கிழமை)களில் விரிவான அளவில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ளன சகோதரி.

M.Rishan Shareef said...

அன்பின் ஜீவன்,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)

Anonymous said...

எம்.ரிஷான் ஷெரீப்,

எனக்கு தெரிந்து நீங்கள் எப்போதுமே பதட்டமாயிருக்கும் அந்த இலங்கை பகுதியில் வசிக்கின்கிறீர்களென நினைக்கின்றேன். அங்கிருந்து கொண்டே எப்படித்தான் இப்படி பல வெற்றிப்படைப்புகளை படைத்துக் கொண்டிருக்கின்றீர்களோ? மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கின்றது. தொடர்ந்து இப்படி பல வெற்றிகளை குவிக்க எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள்புரிவானாக.

நன்றி,
பிகேபி

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் பிகேபி அவர்களுக்கு,

உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.
உளம்நிறைந்த பிரார்த்தனையாலும் உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளாலும் மேலும் முயற்சிகளைத் தொடர்வேன் நண்பரே. :))

என்றும் அன்புடன்,

எம்.ரிஷான் ஷெரீப்

Anonymous said...

அடடா.....! கவனிக்கலியே...! வாழ்த்துகள் ரிஷான். இன்னும் நிறைய
எழுதுங்கள். இன்னும் கொஞ்சம் பரிசுகள்......

M.Rishan Shareef said...

கண்டிப்பாக ரிஷி.
நீங்கள் கூட இருக்கும்போது இன்னும் நிறைய எழுதுவேன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)

Anonymous said...

இணையத்தின் இளைய தளபதிக்கு இனிய நல் வாழ்த்துகள்! ஊர்ல இல்லாததால் தாமதமாய் சொல்கிறேன்.
மேலும் மேலும் நிறைய பரிசுகள் வாங்க எல்லாம் வல்ல
இறைவன் அருளட்டும்!!! ட்ரீட் எப்போ இ.இ. த?:)

M.Rishan Shareef said...

வாங்க ஷைலஜா அக்கா :))
அதுக்குள்ள பட்டமெல்லாம் கொடுத்தா எப்படி?
ட்ரீட் தானே? கண்டிப்பா உண்டு...
நீங்க சொன்னபடி மை.பா.அனுப்பிவைங்க முதல்ல.. :)))

வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா :)))

Anonymous said...

எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ரிஷான் ஷெரிப் அவர்களே!



- கிரிஜா மணாளன்
செயலாளர்/திருச்சி மாவட்டக் கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சிராப்பள்ளி 620021

Anonymous said...

அன்பு நண்பர் ரிஷான் ஷெரிப் அவர்களே
மனமார்ந்த வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி

அன்புடன்
தமிழ்த்தேனீ

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் கிரிஜா மணாளன்,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் தமிழ்த்தேனீ,


அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)

மீறான் அன்வர் said...

ஆஹா மக்கா சாதிச்சிட்டடா நீயி எங்க எல்லாருடைய, இறைவனுடைய அன்பும் ஆதரவும் எப்பவும் உனக்கு உண்டு செல்லம். அப்படியே இன்னும் வெளுத்து வாங்க வாழ்த்துக்கள்.

ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு இன்னும் பல சந்தோசத்த தரனும்பா எங்க சக்கரக்கட்டி :-))

M.Rishan Shareef said...

அன்பின் மதுரையம்பதி,

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் மீறான் அன்வர்,

//ஆஹா மக்கா சாதிச்சிட்டடா நீயி எங்க எல்லாருடைய, இறைவனுடைய அன்பும் ஆதரவும் எப்பவும் உனக்கு உண்டு செல்லம். அப்படியே இன்னும் வெளுத்து வாங்க வாழ்த்துக்கள்.

ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு இன்னும் பல சந்தோசத்த தரனும்பா எங்க சக்கரக்கட்டி :-))//

கண்டிப்பா டா...உங்க எல்லோருடைய ஆதரவோடும்.. :)

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பா :)

Azeez Luthfullah said...

எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ரிஷான்; பாராட்டுகள் ரிஷான்..
மிக்க மகிழ்ச்சி
இப்படி இன்னும் பல பரிசுகளும் புகழும் உங்கள் படைப்புகளுக்கு வந்து குவிய இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
thodarndhu yezhudhungal.

மே. இசக்கிமுத்து said...

எனது இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்!!

M.Rishan Shareef said...

அன்பின் லுத்புல்லாஹ் அஸீஸ்,

//எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ரிஷான்; பாராட்டுகள் ரிஷான்..
மிக்க மகிழ்ச்சி
இப்படி இன்னும் பல பரிசுகளும் புகழும் உங்கள் படைப்புகளுக்கு வந்து குவிய இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
thodarndhu yezhudhungal.//

அன்பான வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிகவும் நன்றி நண்பரே :)
தொடர்ந்து எழுதுவேன் இன்ஷா அல்லாஹ் :)

M.Rishan Shareef said...

அன்பின் இசக்கிமுத்து,

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

ஆடுமாடு said...

ரிஷான் வாழ்த்துகள்.

கொஞ்சம் சொந்த வேலைகள் இருப்பதால் வலைப்பதிவு பக்கம் வர இயலவில்லை.

கந்தர்வன் கடைசியாக எழுதிய கடிதம் எனக்குத்தான். கடைசியாக பேசிய பேச்சும் என்னிடம்தான். எப்போது நம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகள் அவருடையது.
போட்டியில் வென்றதற்கு வாழ்த்துகள்.

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் ஆடுமாடு,

//ரிஷான் வாழ்த்துகள்.

கொஞ்சம் சொந்த வேலைகள் இருப்பதால் வலைப்பதிவு பக்கம் வர இயலவில்லை. //

உங்கள் அழகான கிராமத்து மொழி நடையிலான எழுத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்..தொடர்ந்து நிறைய எழுதுங்கள் நண்பரே :)

//கந்தர்வன் கடைசியாக எழுதிய கடிதம் எனக்குத்தான். கடைசியாக பேசிய பேச்சும் என்னிடம்தான். எப்போது நம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகள் அவருடையது. //

திரு.கந்தர்வன் அவர்களை நண்பராகப் பெற்ற உங்களது வரிகள் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது நண்பரே.

//போட்டியில் வென்றதற்கு வாழ்த்துகள்.//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)