Sunday, March 1, 2009

நன்றி பிரவாகம், தமிழ்மணம், விகடன் மற்றும் உங்களுக்கு !

எல்லாப் புகழும் இறைவனுக்கே..!

2008 ஆம் வருடம் 'பிரவாகம்' ஆண்டு மலருக்கென எழுதப்பட்ட 'உங்கள் வாழ்க்கையை நீங்கள் வெற்றிகொள்ளத் தீர்மானித்திருக்கும் நாளெது?' எனும் கட்டுரையை எனது இந்த வலைத்தளத்திலும் பதிவு செய்திருந்தேன். அது எனக்கு 2008 ஆம் வருடப் பதிவுகளுக்கான தமிழ் மண விருதினை 'அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பக் கட்டுரைகள்' பிரிவில் இரண்டாவதாக, பெற்றுத் தந்திருக்கிறது.

இந் நேரத்தில் 'இளமை' விகடனும் இக்கட்டுரையைப் பிரசுரம் செய்திருக்கிறது. விகடனுக்கு நன்றி !

அத்தோடு பிரவாகம், தமிழ்மணம் மற்றும் இந்தக் கட்டுரையினை விருதுக்குச் சமர்ப்பித்த நண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள் ! உங்கள் அனைவரோடும் இவ் விருதினை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இக் கட்டுரையை விகடனில் வாசிக்க இவ் வரியினை அழுத்தவும்.

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்.

88 comments:

Thamira said...

வாழ்த்துகள் ரிஷான்.!

Thamira said...

நீங்கள் வாழ்க்கையை வெற்றிகொள்ளும் நாள் இன்று தான். வெற்றியை நோக்கி நகரும் வினாடி இதுதான். இந்தக்கணம் தான் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம். இதனை நீங்கள் வீணாகப் பயனற்ற முறையில் கழிப்பீர்களானால் நீங்கள் தோல்வியை நோக்கி பாதங்களை எடுத்துவைக்கிறீர்கள் எனக்கொள்ளலாம். இந்த நிமிடத்தை நீங்கள் விரோதம், கோபம், பொறாமை, வஞ்சகம், சுயநலம் கொண்டு பூரணப்படுத்துவீர்களாயின் வாழ்க்கையில் தோற்றவர்கள் பட்டியலுக்கு நம்மை நாமே விண்ணப்பிப்பவர்கள் ஆகிறோம் அல்லவா?//

மிக அருமையான மனதைத்தொட்ட வரிகள்.. விருதுக்கும் மதிப்புக்கும் கொண்டு சென்ற வரிகள்..

ராமலக்ஷ்மி said...

மேலும் பல விருதுகளும் வெற்றிகளும் உங்களைத் தேடி வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ரிஷான்!

Anonymous said...

///அனைவரோடும் இவ் விருதினை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்///
நன்றி நண்பா
வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்

Anonymous said...

அன்பு தம்பி ரிசான்!!

நாம் வைத்த அழகான ரோஜாப் பதியம் எமது கண் முன்னாலேயே வளர்ந்து மலரும் போது அதைப் பார்த்து ரசிக்கக் கிடைக்கும் வாய்ப்பு எப்படி இனிமையானதாக இருக்குமோ அந்த உணர்வோடு உங்கள் வெற்றிக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகளை சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்
சுவாதி.

Anonymous said...

இன்னும் பல வெற்றிகள் வந்து சேர வாழ்த்துக்கள் ஐயா :))

Anonymous said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் ரிஷான்!

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான், மிக்க மகிழ்ச்சி..

தொடரட்டும் இந்த பயணம்..

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்

Anonymous said...

அன்பு ரிஷான்,

எனது பாராட்டுக்களை நான் யூத் விகடனில் பதிவு செய்து விட்டு, பிறகு இந்த
இழையில் பாராட்டலாம் என்று வந்திருக்கிறேன். அது யூத்
விகடனிலிருந்தாலும், என்னைப் போன்ற பெருசுகளுக்கும் நிறையவே சங்கதிகளை
எழுதிருக்கிறீர்கள். உங்களது சிறப்பான எண்ணங்களை எவ்வளவு பாராட்டினாலும்
தகும். எனது நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

வாழ்த்துகள் அன்பின் ரிஷான் ஷரீஃப்

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான் :)
வாழ்க வளமுடன்

Anonymous said...

அடுத்த முறை இந்த எண் 1 ஆக இருக்க வாழ்த்துகள்!!

மேலும் பல விருதுகள் பெறவும் உயரங்களைத் தொடவும் நல்வாழ்த்துகள் ரிஷான்

Anonymous said...

வாழ்த்துக்கள் அண்ணா ;-))

Anonymous said...

மகிழ்ச்சியுடன் இனிய வாழ்த்துகள்.

Anonymous said...

இனிய நண்பர் ரிஷான்,

அது நல்ல தேடலாக அமைந்த சிறப்புக்கட்டுரை. வாழ்த்துகள்.

தொடர்க உங்கள் வெற்றிப்பயணத்தை.

Muruganandan M.K. said...

வாழ்த்துகள் ரிஷான், இன்னும் பல சிறப்புகள் கிட்டுவதற்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

மகிழ்வுடன் இனிய வாழ்த்துகள்!

Anonymous said...

பாராட்டுகள் ரிஷான்

Anonymous said...

பாராட்டுகள் ரிஷான் என்ற நண்பரே !!!

பெரிய கேள்வி
ஏன் ஒரு மனிதன் வெற்றி பெற வேண்டும்?

Anonymous said...

ரிஷான்,
உங்கள் எழுத்து வளத்தால் மேலும் புகழ் பெறுக.

வாழ்த்துகள் இன்னும் பல வெற்றிகள் படையுங்கள்.



என்றும் வாழ்த்துகின்றேன்.

Anonymous said...

வரும் காலங்களில்
இது போல பல வெற்றிகளை குவிக்க
வாழ்த்துக்கள் ரிஷான்..

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்..

Anonymous said...

நல்வாழ்த்துகள் ரிஷான்

Anonymous said...

நல்வாழ்த்துகள் ரிஷான்

Anonymous said...

2009 ஆம் வருடப் பதிவுகளுக்கான தமிழ் மண விருதுகளிளும் உங்கள் கட்டுரைகள் முதல் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

பெருமையுடன் வாழ்த்துக்கள் ரிசான்

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள் ! மற்றும் பாராட்டுகள் !

KARTHIK said...

ஆஹா வாழ்துக்கள் நட்பு

கலக்குங்க

டிரீட் எண்ணிக்கை கூடிகிட்டே போகுது.

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் ரிஷான்...!

தமிழன்-கறுப்பி... said...

சரி ஊருல இருக்கிறவர்களுக்கு தெரியுமா,முக்கியமா அவுங்களுக்கு?

;)

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான் ..இன்னமும் பல விருதுகள் உங்களை தேடி வரட்டும்

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான்

Anonymous said...

உளமார்ந்த வாழ்த்துக்கள் ஷெரீப், இன்னும் மேன்மேலும் பல வாகை சூட வாழ்த்துக்கள்.

Anonymous said...

மனமார்ந்த பாராட்டுகள் ரிஷான்.
உங்கள் எழுத்துப் பயணம் தங்கு தடையின்றி சிகரங்களைக் கடக்கட்டும்.

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான்.. எல்லா இடங்களிலும் கலக்குகிறீர்கள்..
தமிழ்மணத்தில் உங்கள் விருது செய்தி நேற்று அறிந்து மனம் மிக மகிழ்ந்தேன்..

M.Rishan Shareef said...

அன்பின் தாமிரா,

//மிக அருமையான மனதைத்தொட்ட வரிகள்.. விருதுக்கும் மதிப்புக்கும் கொண்டு சென்ற வரிகள்..//

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

இதே பிரிவில் முதலாமிடத்தவர் நீங்கள். எனது அன்பான வாழ்த்துக்கள் !
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//மேலும் பல விருதுகளும் வெற்றிகளும் உங்களைத் தேடி வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ரிஷான்!//

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி !

விகடனில் தொடர்ந்து எழுதுகிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. பாராட்டுக்கள்..!
தொடருங்கள் சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் டொக்டர் முருகானந்தன்,

//வாழ்த்துகள் ரிஷான், இன்னும் பல சிறப்புகள் கிட்டுவதற்கு வாழ்த்துக்கள் //

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி டொக்டர் :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் கோவி.கண்ணன்,

//நல்வாழ்த்துகள் ! மற்றும் பாராட்டுகள் !//

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கார்த்திக்,

//ஆஹா வாழ்துக்கள் நட்பு

கலக்குங்க

டிரீட் எண்ணிக்கை கூடிகிட்டே போகுது.//

ட்ரீட்டா? உங்களை நேர்ல சந்திக்கும்போது தருகிறேன்..காத்திருங்கள் :)

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் தமிழன்-கறுப்பி,

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

//சரி ஊருல இருக்கிறவர்களுக்கு தெரியுமா,முக்கியமா அவுங்களுக்கு?

;)//

எவங்களுக்கு? :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் துரை,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் சுவாதி அக்கா,



//நாம் வைத்த அழகான ரோஜாப் பதியம் எமது கண் முன்னாலேயே வளர்ந்து மலரும் போது அதைப் பார்த்து ரசிக்கக் கிடைக்கும் வாய்ப்பு எப்படி இனிமையானதாக இருக்குமோ அந்த உணர்வோடு உங்கள் வெற்றிக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகளை சமர்ப்பிக்கிறேன். //


ரோஜா பதியத்தை புழு,பூச்சிகள் அண்டாமல் அவ்வப்போது நறுக்கியும் காக்கிறீர்கள் :))

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா :))

M.Rishan Shareef said...

அன்பின் மீறான் ஐயா,

//இன்னும் பல வெற்றிகள் வந்து சேர வாழ்த்துக்கள் ஐயா :)) //


அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா :))

M.Rishan Shareef said...

அன்பின் ஷைலஜா அக்கா,

//மனம் நிறைந்த வாழ்த்துகள் ரிஷான்! //

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா :))

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் லக்கி ஷாஜஹான்,

//வாழ்த்துகள் ரிஷான், மிக்க மகிழ்ச்சி..//


அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)


தொடரட்டும் இந்த பயணம்..//


இன்ஷா அல்லாஹ் !

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி கீதா சாம்பசிவம்,

//வாழ்த்துகள் ரிஷான். //


அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் வேணு ஐயா,

//அன்பு ரிஷான்,


எனது பாராட்டுக்களை நான் யூத் விகடனில் பதிவு செய்து விட்டு, பிறகு இந்த
இழையில் பாராட்டலாம் என்று வந்திருக்கிறேன். //


அங்கும் உங்கள் கருத்தினைப் பார்த்து மகிழ்ந்தேன். :)


//அது யூத்
விகடனிலிருந்தாலும், என்னைப் போன்ற பெருசுகளுக்கும் நிறையவே சங்கதிகளை
எழுதிருக்கிறீர்கள். உங்களது சிறப்பான எண்ணங்களை எவ்வளவு பாராட்டினாலும்
தகும். எனது நல்வாழ்த்துக்கள்.//


உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்களுக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் ராஜன்,

//வாழ்த்துகள் அன்பின் ரிஷான் ஷரீஃப், //


அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் சிவா,

//வாழ்த்துக்கள் ரிஷான் :)
வாழ்க வளமுடன்//


அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் ஆசிப் அண்ணா,

//அடுத்த முறை இந்த எண் 1 ஆக இருக்க வாழ்த்துகள்!!

மேலும் பல விருதுகள் பெறவும் உயரங்களைத் தொடவும் நல்வாழ்த்துகள் ரிஷான் //

உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும்..
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா..உங்கள் ஆதரவைத் தொடர்ந்தும் வேண்டுகிறேன் :)

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி சஹாராதென்றல்,


//வாழ்த்துக்கள் அண்ணா ;-))//


அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் மஞ்சூர் ராசா,

//மகிழ்ச்சியுடன் இனிய வாழ்த்துகள்.//


அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் இப்னு ஹம்துன்,

//இனிய நண்பர் ரிஷான்,


அது நல்ல தேடலாக அமைந்த சிறப்புக்கட்டுரை. வாழ்த்துகள்.

தொடர்க உங்கள் வெற்றிப்பயணத்தை.//


இன்ஷா அல்லாஹ்..உங்கள் அனைவரினதும் ஆதரவோடு தொடர்கிறேன்..

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர்கள் பழமைபேசி, வேந்தன் அரசு, விஜி சுதன், ராம் கோபால், காமேஷ், தேனுஷா,

உங்கள் அனைவரினதும் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நண்பர்களே :)

Anonymous said...

செய்தி அறிந்து மிகவும் மகிழ்கிறேன் நண்பரே. பகிர்ந்தமைக்கு நன்றி.
இன்னும் பலம் பெற்று, எல்லா இடங்களிலும் சிறந்து விளங்க மனமார வாழ்த்துகிறேன்.

Anonymous said...

மிக்க மகிழ்ச்சி நண்பரே

மனம் கனிந்த வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்..

தொடரட்டும் இன்னும் பல சாதனைகளும் வெற்றிகளும்...

வாழ்க தமிழ் வளர்க உம் பணி

Anonymous said...

வாழ்த்துக்கள் நண்பா!!! தொடர்ந்து பல ஊடகங்களில் ஒலி(ளி)க்கட்டும்!!!! உங்கள் படைப்புகள்!!!!!!


விகடன் சிறந்த கட்டுரைகளை தொகுத்து வருகிறது!!! (நம்மடதும் மூணு அங்கன இருக்குல்ல....)

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான் ஷெரீப் அவர்களே..
மேலும் வெற்றி வெளிச்சங்கள் உங்களை உயர்த்தட்டும்..

Anonymous said...

மனதார்ந்த வாழ்த்துக்கள் றிஷான்..!!

இந்த நல்ல தொடக்கம், இன்னும் இன்னும் பல வெற்றிகளின் ஆரம்பப் புள்ளியாகட்டும்..!!

Anonymous said...

வாழ்த்துக்கள் நண்பரே... வளர்ச்சிக்கு தான் எல்லை இல்லையே... இன்னும் உயரவேண்டும்... தொடர முன்வாழ்த்துக்கள்...

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் பாரதி,
//செய்தி அறிந்து மிகவும் மகிழ்கிறேன் நண்பரே. பகிர்ந்தமைக்கு நன்றி.
இன்னும் பலம் பெற்று, எல்லா இடங்களிலும் சிறந்து விளங்க மனமார வாழ்த்துகிறேன்.//

உங்கள் வாழ்த்துக்களில் மகிழ்கிறேன்.
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் ஷிப்லி,
//மிக்க மகிழ்ச்சி நண்பரே

மனம் கனிந்த வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்..

தொடரட்டும் இன்னும் பல சாதனைகளும் வெற்றிகளும்...

வாழ்க தமிழ் வளர்க உம் பணி//

உங்கள் வாழ்த்துக்களில் மகிழ்கிறேன்.
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் ஆதவா,
//வாழ்த்துக்கள் நண்பா!!! தொடர்ந்து பல ஊடகங்களில் ஒலி(ளி)க்கட்டும்!!!! உங்கள் படைப்புகள்!!!!!! //
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே
//விகடன் சிறந்த கட்டுரைகளை தொகுத்து வருகிறது!!! (நம்மடதும் மூணு அங்கன இருக்குல்ல....) //

ஆமாம் பார்த்தேன் நண்பரே..
மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள்.பாராட்டுக்கள்.தொடருங்கள் !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் இளசு,
//வாழ்த்துகள் ரிஷான் ஷெரீப் அவர்களே..
மேலும் வெற்றி வெளிச்சங்கள் உங்களை உயர்த்தட்டும்..//
உங்கள் வாழ்த்துக்களில் மகிழ்கிறேன்.
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் ஓவியன்,
//மனதார்ந்த வாழ்த்துக்கள் றிஷான்..!!

இந்த நல்ல தொடக்கம், இன்னும் இன்னும் பல வெற்றிகளின் ஆரம்பப் புள்ளியாகட்டும்..!!//
உங்கள் வாழ்த்துக்களில் மகிழ்கிறேன்.
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் அன்புரசிகன்,
//வாழ்த்துக்கள் நண்பரே... வளர்ச்சிக்கு தான் எல்லை இல்லையே... இன்னும் உயரவேண்டும்... தொடர முன்வாழ்த்துக்கள்...//
உங்கள் வாழ்த்துக்களில் மகிழ்கிறேன்.
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் ஆதி,
//உளமார்ந்த வாழ்த்துக்கள் ஷெரீப், இன்னும் மேன்மேலும் பல வாகை சூட வாழ்த்துக்கள்..//
உங்கள் வாழ்த்துக்களில் மகிழ்கிறேன்.
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் அமரன்,
//மனமார்ந்த பாராட்டுகள் ரிஷான்.
உங்கள் எழுத்துப் பயணம் தங்கு தடையின்றி சிகரங்களைக் கடக்கட்டும்.//
உங்கள் வாழ்த்துக்களில் மகிழ்கிறேன்.
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் லோஷன்,
//வாழ்த்துக்கள் ரிஷான்.. எல்லா இடங்களிலும் கலக்குகிறீர்கள்..
தமிழ்மணத்தில் உங்கள் விருது செய்தி நேற்று அறிந்து மனம் மிக மகிழ்ந்தேன்..//
உங்கள் வாழ்த்துக்களில் மகிழ்கிறேன்.
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி அக்கா, சீனா ஐயா, கலை,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே :)

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் புகாரி,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)

Anonymous said...

வாழ்த்துக்கள் அன்பரே..
உம் புகழ் எங்கும் பரவட்டும்..

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் அறிஞர்,
//வாழ்த்துக்கள் அன்பரே..
உம் புகழ் எங்கும் பரவட்டும்..//
உங்கள் வாழ்த்துக்களில் மகிழ்கிறேன்.
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

Anonymous said...

இப்பொழுதுதான் கட்டுரை படித்தேன் ரிஷான். அருமையாக இருந்தது.
மேன்மேலும் நிறைய எழுதி, தக்க விருதுகள் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

M.Rishan Shareef said...

நன்றி சகோதரி மைதிலி :)

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான் ஷெரீப்.

M.Rishan Shareef said...

அன்பின் மன்மதன்,

//வாழ்த்துகள் ரிஷான் ஷெரீப்.//

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

கிரி said...

ரிஷான் பட்டய கிளப்புங்க.. :-)

ராமலக்ஷ்மி said...

பெற்ற விருதினை எப்படிப் பார்த்து பக்குவமாய் இப்படிப் பிரித்துத் தர வேண்டும் என்கிற இந்த மிக நல்ல யோசனையைத் தந்தது நான்தான் என இப்போது நீங்கள் சொல்லியே ஆக வேண்டும், ஆமாம்:)!

KARTHIK said...

நட்சத்திர வாழ்துக்கள் ரிஷான்

கலக்குங்க.

ராமலக்ஷ்மி said...

ஹிஹி இட்ட பின்னூட்டம் ’பதிவு’ மாறி வந்து விட்டது. நான் குறிப்பிட்டது பட்டாம்பூச்சி விருதினை:)!

Tech Shankar said...

வாழ்த்துகள் நண்பரே

Kavinaya said...

சுவாதி அவர்கள் சொன்னது ரொம்பப் பிடிச்சிருந்தது :) உங்க வளர்ச்சியை பார்க்க பெருமிதமாக இருக்கு. மென்மேலும் வளர்ந்து, இன்னும் பல சிகரங்கள் தொட, மனமார்ந்த வாழ்த்துகள் ரிஷு.

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் !

M.Rishan Shareef said...

எனது அன்புக்குரிய நண்பர்கள்,

# கிரி

# ராமலக்ஷ்மி

# கார்த்திக்

# தமிழ்நெஞ்சம்

# கவிநயா

# கோவி.கண்ணன்

உங்கள் அனைவரினதும் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே !