Thursday, June 11, 2009

அபி அப்பாவுக்காகப் பிரார்த்திப்போம் !

எனது அன்புக்குரிய அண்ணன், எனது நலன் விரும்பிகளில் ஒருவரான நம் எல்லோருக்கும் தெரிந்த பிரபல பதிவரான நமது 'அபி அப்பா' உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிகிறேன். காலையில் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட கணத்திலிருந்து எதுவும் செய்யவியலாமல் ஒடுங்கிப் போய் அமர்ந்திருக்கிறேன்.

அவரைப் பீடித்திருக்கும் மஞ்சள் காமாலையும், உடல் சோர்வு மற்றும் வலியும் உடனே அவரை விட்டும் நீங்கி, விரைவில் அவர் பூரண உடல்நலத்துடன் முன்பு போலவே உலாவர எனது கண்ணீர் பிரார்த்தனைகள்.

பதிவர்களே..நண்பர்களே..உங்கள் பிரார்த்தனைகளும் ஒன்று சேரட்டும். கூட்டுப் பிரார்த்தனை வலிமை வாய்ந்தது. நான் உணர்ந்திருக்கிறேன்.


அப்பா, உங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

என்றும் அன்புடன் உங்கள்,
ரிஷான்.

35 comments:

லக்கிலுக் said...

அண்ணன் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்!

ராமலக்ஷ்மி said...

என் பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு.

சந்தனமுல்லை said...

அபி அப்பா நலம் பெற நானும் பிரார்த்திக்கிறேன்!

அன்புடன் அருணா said...

என் பிரார்த்தனைகளும்.....

ராஜ நடராஜன் said...

அபி அப்பா குணமடைய வேண்டுகிறேன்.

முரளிகண்ணன் said...

விரைவில் குணமடைய பிரார்திக்கிறேன்

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன!

ஆயில்யன் said...

அண்ணன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்!

ஜானி வாக்கர் said...

அபி அப்பா கூடிய சீக்கிரம் முழு நலமும் பெற கடவுளை பிரார்த்திக்கிறேன்.

ஜானி வாக்கர் said...

அபி அப்பா கூடிய சீக்கிரம் முழு நலமும் பெற கடவுளை பிரார்த்திக்கிறேன்.

ஜானி வாக்கர் said...

அபி அப்பா கூடிய சீக்கிரம் முழு நலமும் பெற கடவுளை பிரார்த்திக்கிறேன்.

ஜானி வாக்கர் said...

அபி அப்பா கூடிய சீக்கிரம் முழு நலமும் பெற கடவுளை பிரார்த்திக்கிறேன்.

தீப்பெட்டி said...

அபிஅப்பா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்

கண்ணா.. said...

அன்பு அண்ணன் விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..

நையாண்டி நைனா said...

நானும் உங்களுடன் இணைந்து கொள்கிறேன்.
அண்ணன் விரைவில் குணம் அடைவாராக.

பாசகி said...

அபிஅப்பா மனோபலம் பெறவும், சீக்கிரம் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மதிபாலா said...

எங்கள் அண்ணன் கண்டிப்பாக நலம் பெறுவார் ....


விரைவில் நலமடைய வேண்டுகிறேன்.

pudugaithendral said...

என் பிரார்த்தனைகளும்

வெண்பூ said...

சின்ன விசயங்களுக்கு இந்த மாதிரி பதிவு போடாதீர்கள் ரிஷான்.. பதட்டத்தை உண்டு பண்ணும் :(

தவறாக நினைக்க வேண்டாம்.

M.Rishan Shareef said...

அன்பின் வெண்பூ,

//சின்ன விசயங்களுக்கு இந்த மாதிரி பதிவு போடாதீர்கள் ரிஷான்.. பதட்டத்தை உண்டு பண்ணும் :( //

பேசுவதற்குச் சிரமப்படுவதையும், சாப்பிடுவதையெல்லாம் வாந்தியாக வெளியேற்றிக் கொண்டிருப்பதையும், உடல் பலவீனத்தோடு வாடிப் போயிருப்பதையும் பார்க்கும்போது சின்னவிடயமாக எனக்குத் தோன்றவில்லை. அதனால்தான் பதிவு போடவேண்டியிருந்தது நண்பரே.

அப்பா இன்னும் ஓரிரு தினங்களில் இந்தியா வந்துவிடுவார் என நினைக்கிறேன்.

ஷாகுல் said...

நானும் பிராத்திக்கிறேன்

மஞ்சள் காமாலைக்கு இந்தியாவில் நல்ல மருந்து கிடைக்கும். ஆகையால் பதட்ட பட வேண்டாம்.

முரளிகண்ணன் said...

ரிஷான்

லேபிளில் சிறுகதை என்று இருக்கிற்து.
மாற்றி விடுங்களேன்.

cheena (சீனா) said...

அன்பின் அபி அப்பா விரைவில் பூரண நலம் பெற நல்வாழ்த்துகள்

தமிழ் said...

விரைவில் குணமடைய வேண்டுகின்றேன்

கானா பிரபா said...

அன்பின் அபி அப்பா விரைவில் பூரண நலம் பெற வேண்டுகின்றேன்.

தமிழன்-கறுப்பி... said...

எல்லோருடைய பிரார்த்தனைகளும் பலிக்கட்டும்..

*இயற்கை ராஜி* said...

அண்ணன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்

Thamiz Priyan said...

அண்ணன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்!

குப்பன்.யாஹூ said...

let abi appaa recover soon.

Thanks for sharing, Rishan,

butterfly Surya said...

அன்பின் அபி அப்பா விரைவில் பூரண நலம் பெற வேண்டுகின்றேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனது ப்ரார்த்தனைகளும்

பானு said...

My sincere prayers for him.

அபி அப்பா said...

அன்புடையீர்!

18 நாட்களுக்கு பிறகு இன்று தலைக்கு குளித்து பழைய நிலைமைக்கு கிட்ட தட்ட
வந்டு விட்டேன். சாதமும், கீரை கடைசலும் சாப்பிட போகிறேன்.

கொஞ்சம் அசதி தான் இருக்கின்றது. தொடர்ந்து 1 மாதத்துக்கு மாத்திரை
கொடுத்து இருக்காங்க. ஆனா பத்தியம் மாத்திரம் கண்டிப்பாக இருக்க
சொல்லியிருக்காங்க.

நிம்மதியா விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டேன் இன்று தான். ஆள் தான் ரொம்ப
மெலிந்து விட்டேன். ஊருக்கு வந்து 1 மாதத்தில் தேறிவிடுவேன்.

உங்க அன்புக்கு மிக்க நன்றி!

அன்பு
அபிஅப்பா

அபி அப்பா said...

என் அன்பு
லக்கி
ராமலெஷ்மி
முல்லை
அருணா
ராஜநடராஜன்
முரளிகண்ணன்
அப்து
ஆயில்யன்
சின்னகவுண்டர்
தீப்பெட்டி
கண்ணா
நையாண்டிநைனா
பாசகி
மதிபாலா
புதுகைதென்றல்
வெண்பூ
ஹாகுல்
சீனா சார்
திகழ்மிளிர்
கானாபிரபா
இயற்கை
தமிழன் கருப்பி
தமிழ்ப்பிரியன்
வண்ணத்து பூச்சியார்
குப்பன் யாகூ
அமித் அம்மா

எல்லோருக்கும் என் அன்புகள். மறக்க மாட்டேன் உங்க யார் அன்பையும். தேறி வந்து விட்டேன். விரைவில் இந்தியா வருவேன். எல்லோரையும் சந்திக்க ஆவல். 3 மாதமாவது அங்க இருப்பேன். முதல் 1 மாதம் எங்க வீட்டிலே இருந்து விட மாட்டாங்க. பின்ன கண்டிப்பா நீங்க விருப்ப படும் இடத்தில் எல்லாரையும் சந்திப்பேன்.

நாளை ஒரு டெஸ்ட் இருக்கு. அநேகமா நல்லா இருக்கு ஆனா 1 மாதம் மாத்திரை டானிக் சாப்பிட சொல்லி இருக்காங்க.

எல்லாம் சரியாகிடும் என நினைக்கிறேன்.

படுத்து கொண்டே இருந்த இந்த 18 நாளில் எனக்குபொழுது போக்க்கிய தமிழ்மணத்துக்கும் என் கூட ஆறுதலாக சேட்டிய நண்பர்களுக்கும் என் நன்றிகள்!

விரவில் புதிய "அபிஅப்பா"வாக உங்க நகைச்சுவை பதிவோட வருவேன்.

லக்கிலுக் said...

அண்ணே முப்பெரும் விழா சமயத்தில் சென்னைக்கு வாங்க. ஜமாய்ச்சிடுவோம் :-)