Wednesday, May 27, 2009

பதிவர்களே..நண்பர்களே..உங்கள் உதவி தேவை !

இன்று காலையில் எனக்கு சகோதரி பூமாவிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது.

பார்வைப் புலனற்ற நமது சகோதர, சகோதரிகளுக்கு அவர்கள் சொல்லச் சொல்ல தமிழ் மொழியில் அல்லது ஆங்கில மொழியில் பரீட்சை எழுதிக்கொடுக்க சேவை மனப்பான்மை கொண்ட அன்பான மனம் கொண்டவர்கள் தேவைப்படுகிறார்கள். உதவ விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் இத் தொலைபேசி எண்ணை அணுகலாம்.

Disha Foundation - 9941014591 (இரவு 7 மணியிலிருந்து 10 மணிக்குள் அழைக்கவும் )

மாணவர் விபரங்களும், பரீட்சை விபரங்களும் கீழ்வருமாறு...

SCRIBE
REQURIEMENTS   May - June 2009

  • Student Name
Malarvizhi
Ramathilagam
Anbarasi
Pitchai
Selvaraj
Thamarai Selvi

  • 26 - Tuesday
English

  • 27 - Wednesday
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
English

  • 28 - Thursday
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
English

  • 29 - Friday
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
English
  • 30 - Saturday
Tamil
Tamil
Tamil
Tamil
Tamil
  • 1 - Monday
English
English
Tamil
Tamil
Tamil

  • 2 - Tuesday
English
English
Tamil
Tamil
Tamil
  • Time:
10 am to 1 pm

இத் தகவலைத் தெரிந்தவர்களிடத்தில் பரவச் செய்து விடுங்கள்.
உங்கள் பேருதவிகள் ஒருவர் வாழ்க்கைக்கு ஒளியேற்றட்டும்.
நன்றி நண்பர்களே !

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்.

13 comments:

KARTHIK said...

அட டே ஈரோட இருந்த நாங்களும் போயி எழுதிக்கொடுத்திருப்போமே.
சென்னையாப்போச்சே சரி அங்க இருக்க நண்பர்களுக்கு சொல்லுறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

dear rishan

myself and blogger amirthavarshini amma have been writing for blind students for long time. actualy they need more number of people to write exam for them. thanks for your efforts.

M.Rishan Shareef said...

அன்பின் கார்த்திக்,

//அட டே ஈரோட இருந்த நாங்களும் போயி எழுதிக்கொடுத்திருப்போமே.
சென்னையாப்போச்சே சரி அங்க இருக்க நண்பர்களுக்கு சொல்லுறேன்//

கண்டிப்பாக நண்பர்களுக்குச் சொல்லுங்கள். ஈரோடு பகுதியில் கூட இம்மாதிரியான தேவையுள்ளவர்கள் இருக்கக் கூடும். விசாரித்துப் பார்த்து உதவுங்கள்.

நன்றி நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் அப்துல்லாஹ்,

//myself and blogger amirthavarshini amma have been writing for blind students for long time. actualy they need more number of people to write exam for them. thanks for your efforts//

நீங்களும், அமிர்தவர்ஷினி அம்மாவும் மிகப் பெரிய சேவையை ஆற்றிக்கொண்டிருக்கிறீர்கள். அந்த மாணவர்களின் பிரகாசமான வாழ்வுக்காக ஒளியேற்றுகிறீர்கள். உங்களுக்கு இறைவன் அருள்புரிவானாக !

என்னால் இயன்றவரையில் வலைப்பதிவாக அறிவித்திருக்கிறேன். சென்னைப் பதிவர்கள், நண்பர்கள் நிச்சயம் உதவுவார்களென்ற நம்பிக்கை உள்ளது.

நன்றி நண்பரே !

ஸ்ரீ.... said...

தங்களின் உயர்ந்த நோக்கத்துக்கு அனைவரும் உதவுவர். நானும் எனக்குத் தெரிந்த வழிகளில் உங்கள் தகவலைப் பரவச் செய்கிறேன்.

ஸ்ரீ....

Tamilish Team said...

Hi Rishan,

Congrats!

Your story titled 'எண்ணச் சிதறல்கள்: பதிவர்களே..நண்பர்களே..உங்கள் உதவி தேவை !' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 28th May 2009 01:20:01 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/67110

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

M.Rishan Shareef said...

அன்பின் ஸ்ரீ,

//தங்களின் உயர்ந்த நோக்கத்துக்கு அனைவரும் உதவுவர். நானும் எனக்குத் தெரிந்த வழிகளில் உங்கள் தகவலைப் பரவச் செய்கிறேன். //

மிகவும் நன்றி நண்பரே !
நிச்சயம் செய்யுங்கள். அவை பேருதவியாக அமையும் !

Tech Shankar said...

Malarvizhi - மலர்விழின்னு பெயரை வைச்சுருக்காங்க - முதல் மாணவியின் பெயர்.

அய்யகோ. அவங்களுக்கு விழியில் குறையை வைத்துவிட்டானே ஆண்டவன்.

நான் என்ன செய்குவது..

குப்பன்.யாஹூ said...

very useful post to the society. Thanks for bringing out the problem.

அன்புடன் அருணா said...

thanx Rishan.
I've just passed on the msg to my friend....he'll do the needful.
anbudan aruna

M.Rishan Shareef said...

அன்பின் தமிழ்நெஞ்சம்,

//Malarvizhi - மலர்விழின்னு பெயரை வைச்சுருக்காங்க - முதல் மாணவியின் பெயர்.

அய்யகோ. அவங்களுக்கு விழியில் குறையை வைத்துவிட்டானே ஆண்டவன். //

நானும் கவனித்தேன் நண்பரே :(

//நான் என்ன செய்குவது..//

இதனை என் அனுமதியோடு மீள்பதிவிட்டு நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டீர்களே..நிச்சயம் உதவுவார்கள். வருந்த வேண்டாம்.

நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் குப்பன் யாஹூ,

//very useful post to the society. Thanks for bringing out the problem.//

உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்புடன் அருணா,

//thanx Rishan.
I've just passed on the msg to my friend....he'll do the needful.
anbudan aruna//

மிகவும் மகிழ்ச்சி.
நன்றி சகோதரி !