Wednesday, March 19, 2008

பிரபல வார இதழில் எனது வலைப்பூ



இவ்வருட,மார்ச் மாதத்தின் மூன்றாம் ஞாயிறன்று (16-03-2008) இலங்கையிலிருந்து வெளியாகும் பிரபல வார இதழான 'ஞாயிறு தினக்குரல்' பத்திரிகையில் 'வலைப்பூக்கள்' பகுதியில் எனது கவிதைகளுக்கான வலைப்பூவான 'எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நேரத்தில் எனது வலைப்பூவினை ஞாயிறு தினக்குரலில் அறிமுகப்படுத்திய வலைப்பூக்களுக்கான ஆசிரியர் திரு.க.தே.தாசன் அவர்களுக்கும்,எனது ஒவ்வொரு ஆக்கங்களின் போதும் ,பதிவுகளின் போதும் எனது ஆக்கங்களின் குறைகளையும்,நிறைகளையும் தக்க சமயத்தில் சுட்டிக்காட்டி எனது வளர்ச்சிக்கு உதவும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

160 comments:

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்!!!

///'வலைப்பூக்கள்' பகுதியில் எனது கவிதைகளுக்கான வலைப்பூவான 'எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது..///

அப்படின்னா உங்க எல்லா கவிதைகளும் இனி அந்த இதழில் வருமா??

அன்புடன்...
வாணி

M.Rishan Shareef said...

வாழ்த்துகள் ரிஷான்!!!

நன்றிகள் வாணி :)



///'வலைப்பூக்கள்' பகுதியில் எனது கவிதைகளுக்கான வலைப்பூவான 'எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது..///

அப்படின்னா உங்க எல்லா கவிதைகளும் இனி அந்த இதழில் வருமா??

இல்லை வாணி.
இலங்கையிலுள்ள 'தினக்குரல்' பத்திரிகை சிறந்த வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
(ஆனந்த விகடனின் 'விகடன் வரவேற்பறை' போல )
அதிலொன்றாகவே என் வலைப்பூவும் வந்திருக்கிறது. :)

CVR said...

சூப்பரு!!
வாழ்த்துக்கள் ரிஷான்!!

இதே போல பல்வேறு பேரும் புகழும் உங்களுக்கு வந்து குவிய வாழ்த்துக்கள்!! :-)

M.Rishan Shareef said...

அன்பின் CVR,

வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும்,
பத்திரிகையில் பிரசுரமானதை இணையத்தில் இட உதவியமைக்கும் மிகவும் நன்றிகள் நண்பரே :)

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் ரிஷான்!!
;-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்களையும் இங்கே பதிவு செய்கிறேன் ரிஷான்!

அன்புடன்,
ஜோதிபாரதி.

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான்.உங்கள் படைப்புக்கள் மேன்மேலும் இடம் பெற என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்

மாயா said...

வாழ்த்துக்கள் நண்பரே !!!

முதலில் உங்களிடம் வருத்தத்தைதெரிவிக்கிறேன் ஏனெனில் வழமையாக நான் இலங்கைப்பத்திரிகையில் வரும் வலைப்பூக்களை அறிமுகப்படுத்திவந்தேன் ஆனால் இப்போ என்ன காரணமோ தெரியவில்லை தினக்குரல் E-Paper இல் இப்போ வருவதில்லை அதனால் எனது வலைப்பூவில் பதிவிடமுடியவில்லை :(

வாழ்த்துகள் ரிஷான்!!!
வாழ்த்துகள்

G.Ragavan said...

வாழ்த்துகள் ரிஷான். பத்திரிகையில் பாராட்டு வாங்குவது எளிதல்ல. இந்தப் பாராட்டு உங்களை ஊக்குவித்து இன்னும் சிறப்பாக செயல்பட வைக்கும் என்று நம்புகிறேன்.

இறக்குவானை நிர்ஷன் said...

மன்னிக்கவேண்டும் ரிஷான். வலைப்பதிவு கட்டுரையை ஸ்கேன் செய்து அனுப்ப முடியாமைக்கு.

வாழ்த்துக்கள். பணிதொடரட்டும்.

துளசி கோபால் said...

வாழ்த்து(க்)கள் ரிஷான்!!!

சந்திப்பு said...

வணக்கம் ரிஷான்

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுக....

தனித்தனி பக்கங்களாக ஸ்கேன் செய்து போட்டிருந்தால் இன்னும் உதவிகரமாக இருந்திருக்கும்.

நன்றி.

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் ரிஷான். போட்டோவோட போட்டுட்டாங்கல்ல.. சீக்கிரம் டும்டும்டும் தான் :-)

Athisha said...

வணக்கம் ரிஷான்வாழ்த்துக்கள்........

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் ரிஷான்.

தங்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்..

காண்டீபன் said...

வாழ்த்துகள் ரிஷான்!!!

Boston Bala said...

பாராட்டுகள் & வாழ்த்துகள் :)

KARTHIK said...

வாழ்த்துக்கள் ரிஷான்

விரைவில் உங்களது அனைத்துப்பதிவுகளும் அனைவராலும் அறியப்படும் ரிஷான்.
வலைப்பதிவர்கள் ஊக்குவிக்கும் 'ஞாயிறு தினக்குறல்' பத்திரிக்கைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மிலாடி நபி வாழ்த்துக்கள் ரிஷான்

Chandravathanaa said...

வாழ்த்துகள் ரிஷான் ஷெரீப்

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள் ரிஷான்

வந்தியத்தேவன் said...

வாழ்த்துக்கள் ரிஷான். மென்மேலும் பல ஆக்கங்களை எதிர்பார்க்கின்றேன்

பத்மா said...

நீங்கள் இன்னும் கூட உயருவீர்கள்.இது ஒரு படிக்கல்.மேலும் புகழுர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தோழி பத்மா.....

ச.மனோகர் said...

ரிசான்...என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! தொடர்ந்து ஊக்கத்துடன் எழுதுங்கள்..!

Unknown said...

அன்பு ரிஷான்,

வாழ்த்துக்கள் பல. வெற்றிகள் தொடரட்டும்.

M.Rishan Shareef said...

// கானா பிரபா said...
வாழ்த்துக்கள் ரிஷான்!!
;-)//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் ஜோதிபாரதி,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கீதா,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் மாயா,

அதற்குப் பரவாயில்லை :)
நானும் தினக்குரலை இணையம் மூலமாகத் தான் இதுவரையில் படித்துவந்தேன்.

இங்கு தினக்குரல் பத்திரிகை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.
ஞாயிறு பத்திரிகை செவ்வாய் அல்லது புதன் கிடைக்கும்.அதனால்தான் எனக்கும் இப்பதிவினை உடனடியாக இட முடியவில்லை.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் ஜி.ராகவன்,

//வாழ்த்துகள் ரிஷான். பத்திரிகையில் பாராட்டு வாங்குவது எளிதல்ல. இந்தப் பாராட்டு உங்களை ஊக்குவித்து இன்னும் சிறப்பாக செயல்பட வைக்கும் என்று நம்புகிறேன்.//

நண்பர்களாகிய உங்களின் ஊக்கப்படுத்தலும் அவசியம் வேண்டுமெனக்கு... :)

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் நிர்ஷன்,

எதற்கு மன்னிப்பெல்லாம் கேட்டுக்கொண்டு நிர்ஷா...?
அதற்குப் பரவாயில்லை :)

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

வாங்க துளசி கோபால் :)

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி டீச்சர் :)
(நானும் அப்படிக் கூப்பிடலாம் தானே? )

M.Rishan Shareef said...

அன்பின் சந்திப்பு,
பத்திரிகையில் இது பற்றிய ஆக்கம் ஒரு பக்கத்தில் வந்தது தான்.
ஒரு பெரிய அளவு பத்திரிகையின் பாதிப் பக்கத்திற்கு வந்தது.என்னுடைய ஸ்கேனர் A4 அளவிலானது.
ஆகவே பத்திரிகையை இரண்டாக மடித்து ஸ்கேன் செய்யவேண்டியதாகிற்று.
நண்பர் CVR உதவியால் இரு பாகங்களையும் ஒன்றாக்கி வலையேற்றினேன்... :)

படத்தைப் பெரிது படுத்த முயற்சிக்கிறேன் :)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் சேதுக்கரசி,

வாழ்த்துக்களோடு பீதியைக் கிளப்பிவிட்டுப் போகிறீர்களே :P

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் அதிஷா,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் உண்மைத்தமிழன்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் காண்டீபன்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் பாஸ்டன் பாலா,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் கார்த்திக்,

நீங்கள் சொல்வது போல 'தினக்குரல்'வலைப்பதிவர்களுக்கு பெரும் சேவை செய்கிறது.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)
மீலாத் வாழ்த்துக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் சந்திரவதனா,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் பாசமலர்,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

அன்பின் வந்தியத் தேவன்,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் பத்மா,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி :)

M.Rishan Shareef said...

அன்பின் பாபுமனோகர்,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் விஜய்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

E.Arunmozhidevan said...

வாழ்த்துக்கள்!தொடரட்டும் உம் முயற்சிகள்..
தோழமையுடன் இ.அருண்மொழிதேவன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஏய்...இந்தப் பதிவை எப்போ போட்ட? இப்பத் தான் கண்டேன்!
மனமார்ந்த வாழ்த்துக்கள் ரிஷான்!

அதுவும் நாம் என்ன தான் தள்ளி இருந்தாலும் தாய்நாட்டுப் பத்திரிகை ஒன்றில், நம்மை நாமே காணும் போது கிடைக்கும் பரவசம், அதற்குச் சொற்கள் இல்லை! எண்ணங்களின் இனிப்பு மட்டுமே!

இதே போல் உன் படைப்புகள் எல்லாம் இனிவரும் காலங்களிலும் துலங்க என் வாழ்த்துக்களும் வேண்டல்களும் நண்பனே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ரிஷானின் கவிதைகளுக்கு இருக்கும் ஒரு விசிறிப் பக்கம்,
இதோ ஆர்க்குட்டில்!
http://www.orkut.com/Community.aspx?cmm=39104460

Anonymous said...

மிகவும் மகிழ்ச்சி! நல்ல ஒரு வெளிப்பாடு. வாழ்த்துகள் ரிஷான்.

அன்புடன்

சுவாதி

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்

மகிழ்ச்சியாக இருக்கிறது

அன்புடன் ..... சீனா

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்..

உதயன்.
தினக்குரல்,
தினகரன்
வீரகேசரி
மித்ரன் வாரமலர்
எல்லாப் பத்திரிகைகளும் நினைவில் வந்தன

Anonymous said...

congratulations mate!

--
Regards

JK Saravana
Chief Executive Officer (CEO)

Tantra Films
Tantra Records
Tantra Television
Tantra Entertainment
- Subsidiary Companies of -

TANTRA INC.
(Tantra Incorporated Pte Ltd)

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்..பெருமையாக இருக்கிறது.. !மேலும் சாதனை புரிய வேண்டும். திற்மை அதிகம் இருக்கிறது உங்களிடம்.

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான்

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்


-சுரேஷ்பாபு

Anonymous said...

Congrats!

Anonymous said...

superrrrrrrrrrrrrr daaaaaaaaaa

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான் ஷரீப்
அவர்களே மேன்மேலும் வளருங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

Anonymous said...

வா...வ்... ரொம்ப சந்தோசம் ரிசான்... தொடருங்கள் உங்கள் கலைப்பணியை...களைப்பின்றி...

Anonymous said...

Too happy to see your mail with good news. ....

My best wishes and more wishes for your all future career ahead.

Is there any website for "Sunday Thinakural"

regan

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்

Anonymous said...

கலக்கல் ரிஷான் வாழ்த்துக்கள்.

Anonymous said...

Dear Friend Rishan,

My heartfull Congratulations for ur success all the best and do more in future.....

Anonymous said...

வாழ்த்துகள்

அன்புடன்
என் சுரேஷ்

Muruganandan M.K. said...

வாழ்த்துக்கள் ரிஷான். ஞாயிறன்று தினக்குரல் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. உங்கள் பதிவை இன்று கண்டபின்தான் பத்திரிகையைப் படித்தேன். அதிலிருந்த சுனாமியழித்த சினேகிதனுக்கு கவிதை என்ற உங்கள் கவிதை மனத்தை நெகிழச் செய்தது.

Anonymous said...

கலக்குறே ரிஷான்,

வாழ்த்துக்கள்.

-ரஸீம்

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்

-த.பிரபு குமரன்

Anonymous said...

நெஞ்சார்ந்த வாழ்த்துகள், ரிஷ்....!

என்ன, நிறைய தொலைப்பேசி அழைப்புகள் வந்ததா இல்லையா? :-)

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான்.

Anonymous said...

Hi Rishan,

Congrates man!!!!

keep it up~~~

and a request- the poem as the scanned image is not readable-- it would be good if u could share that in .pdf format or any other readable format.........

Greetings

Prabathkar

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான்.

Anonymous said...

வாழ்த்துகள்.

மகிழ்ச்சி

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்!!!

(எல்லாரும் வலைப் பூ வச்சிருந்தா நீங்க வலைத் தோட்டமே வச்சிருக்கீங்க)

பூங்குழலி

Anonymous said...

வாழ்த்துக்கள்.

மேலும் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

என்றும் நட்புடன்
வார்ப்பு

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்

மகிழ்ச்சியாக இருக்கிறது


--
சாந்தி.

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான்.

Anonymous said...

Very good keep it up

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான்...

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான் செரிப்.

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான். வலைப்பூ பத்தி செய்தி, அதுவும் உங்க அழகான புகைப்படத்தோட......
இனி ரசிகைகள் அதிகம் ஆனாலும் ஆகலாம் .... ;-)

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான். மேல் மேலும் உங்களின் படைப்புகள் மேன்மைபெற வாழ்த்துகிறோம்.

தீபா சத்யா!

Anonymous said...

வாழ்த்துக்கள், வலைத் தோட்டக்காரரே! (பூங்குழலி அழகா சொன்னாங்க)

அன்புடன்,
கவிநயா.

Anonymous said...

அன்பின் ரிஷான்,

மகிழ்ச்சியாய் இருக்கிறது, வாழ்த்துக்கள்!

உங்களுக்கு எத்தனை வலைப்பூக்கள் இருக்கின்றன அவை எல்லாம் எதைப் பற்றியது
என்ற விபரங்களைச் சொல்ல ஒரு வலைப்பூ வைத்திருக்கிறீர்களா :)))


அன்புடன் புகாரி

Anonymous said...

வாழ்த்துக்கள் தோழரே,

பரவட்டும் உங்கள் புகழ் தரணியெங்கும்.

நட்புடன்,
விஜய்

Anonymous said...

VAZHTHUKAL NANBAREY....

Anonymous said...

வாழ்த்துகள் ரிஷான்!!

Anonymous said...

நானும் புகைப்படம் பார்த்தேன்!!



மலர்களை வண்டு சுற்றும் அந்தக் காலம்
வண்டினை மலர்கள் சுற்றும் ரிஷான் காலம்!!
ஜாக்ரதையா இரு தம்பி!!!

கண்ணுபடப்போகுதையா சின்னக்கவுண் டரே ஏஏஏஏ:):)

-பாசக்காரக்காவ்!

Anonymous said...

அச்சோ றிஷான்.........03 நாள் முன்னாடியே இந்த செய்தியை சொல்லியிருக்கலாம்...........ஆனாலும் என்ன தேடி எடுத்துடுவோம்ல பத்திரிகையை.
வாழ்த்துக்கள் றிஷான்.


அன்புடன் ஆயிஷா

Anonymous said...

i am proud of you rishan... hats off.... congrats....

see... this is just a start....

lot more to do...

bye..

Anonymous said...

all ur blog r too good
and i am happy that ur work come in srilanka journal,
great job

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே..

வாழ்த்துக்கள்.. :)

Anonymous said...

வலை தோட்டம் என்றுகூட சொல்ல முடியாது
வலை பூங்கா என்றுதான் சொல்லவேண்டும்.

Anonymous said...

வாழ்த்துக்கள்...மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..

M.Rishan Shareef said...

அன்பின் அருண்மொழிதேவன்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

வாங்க கண்ணபிரான் ரவிஷங்கர்,

//அதுவும் நாம் என்ன தான் தள்ளி இருந்தாலும் தாய்நாட்டுப் பத்திரிகை ஒன்றில், நம்மை நாமே காணும் போது கிடைக்கும் பரவசம், அதற்குச் சொற்கள் இல்லை! எண்ணங்களின் இனிப்பு மட்டுமே!//

ஆமாம் நண்பா.100% உண்மை.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

நன்றி சுவாதி அக்கா :)

M.Rishan Shareef said...

நன்றி நண்பர் சீனா :)

M.Rishan Shareef said...

நன்றி விஜி சுதன் :)
ஒரு கணம் உங்களை இலங்கையின் எல்லாப் பத்திரிகைகளையும் நினைக்க வைத்து விட்டேனோ?

M.Rishan Shareef said...

Thanks a lot JK Saravana :)

M.Rishan Shareef said...

நன்றி ஷைலஜா அக்கா :)

M.Rishan Shareef said...

நன்றி நண்பர் சிவா :)

M.Rishan Shareef said...

Thanks da kannaa :)

M.Rishan Shareef said...

நன்றி சுரேஷ் பாபு :)

M.Rishan Shareef said...

Thanks Sir :)

M.Rishan Shareef said...

நன்றி தமிழ்த் தேனீ ஐயா:)

M.Rishan Shareef said...

நிச்சயமாக ... :)
நன்றி AnAnthen :)

M.Rishan Shareef said...

Thanks a lot dude :)

M.Rishan Shareef said...

நன்றி நண்பர் சிவசுப்ரமணியன் :)

M.Rishan Shareef said...

நன்றி நண்பர் காமேஷ் :)

M.Rishan Shareef said...

Thanks a lot Fairoos :)

M.Rishan Shareef said...

நன்றி நண்பர் சுரேஷ் :)

M.Rishan Shareef said...

அன்பிற்குரிய திரு.டொக்டர்.முருகானந்தன்,

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)

M.Rishan Shareef said...

நன்றி ரஸீம் :)

M.Rishan Shareef said...

நன்றி பிரபு குமரன் :)

M.Rishan Shareef said...

//நெஞ்சார்ந்த வாழ்த்துகள், ரிஷ்....!//

நன்றி காந்தி :)



//என்ன, நிறைய தொலைப்பேசி அழைப்புகள் வந்ததா இல்லையா? :)//

அது எப்படி உங்களுக்குத் தெரியும்? தொலைபேசி அழைப்புகளை விட அதிகமாக எஸ்.எம்.எஸ் கள்... :)

M.Rishan Shareef said...

நன்றி கார்த்திக் :)

M.Rishan Shareef said...

//Hi Rishan,

Congrates man!!!!

keep it up~~~//
Thanks a lot dude :)



//and a request- the poem as the scanned image is not readable-- it would be good if u could share that in .pdf format or any other readable format.........//


But I dnt knw how to make dis one in pdf format :(

Anonymous said...

its alright!!!

thanks for ur thought of sharing this info with us~~~

cheers

M.Rishan Shareef said...

Its my pleasure dude :)

M.Rishan Shareef said...

நன்றி நண்பர் தஞ்சை மீறான் :)

M.Rishan Shareef said...

நன்றி நண்பர் மஞ்சூர் ராசா :)

M.Rishan Shareef said...

நன்றி பூங்குழலி (உங்கள் பெயர் அழகாக இருக்கிறது :) )

M.Rishan Shareef said...

அன்பின் வார்ப்பு ஆசிரியருக்கு,

எனது வெற்றிகளில் உங்களுக்கும் அதிகப்படியான பங்கு உண்டு.
என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் :)

M.Rishan Shareef said...

நன்றி சகோதரி சாந்தி :)

M.Rishan Shareef said...

நன்றி செல்வேந்திரன் :)

M.Rishan Shareef said...

Thanks a lot dude :)

M.Rishan Shareef said...

நன்றி கிஷோர் குமார் :)

M.Rishan Shareef said...

நன்றி செல்வா :)

M.Rishan Shareef said...

நன்றி பிரேம் குமார் :)


//வலைப்பூ பத்தி செய்தி, அதுவும் உங்க அழகான புகைப்படத்தோட......
இனி ரசிகைகள் அதிகம் ஆனாலும் ஆகலாம் .... ;)//

அநியாயத்துக்கு என்னை வச்சு காமெடி பண்றீங்களே :(

M.Rishan Shareef said...

நன்றி சகோதரி தீபா சத்யா :)

M.Rishan Shareef said...

நன்றி கவிநயா :)
தோட்டக்காரரா ? ஹா ஹா ஹா :D
கவிநயா-ஆஹா இன்னுமொரு அழகான பெயர் :)

M.Rishan Shareef said...

நன்றி நண்பர் புகாரி :)


//உங்களுக்கு எத்தனை வலைப்பூக்கள் இருக்கின்றன அவை எல்லாம் எதைப் பற்றியது
என்ற விபரங்களைச் சொல்ல ஒரு வலைப்பூ வைத்திருக்கிறீர்களா :)))//

ஆஹா....எப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்குறீங்க? :P

M.Rishan Shareef said...

நன்றி நண்பர் விஜய் :)

M.Rishan Shareef said...

Thanks a lot dude :)

M.Rishan Shareef said...

நன்றி நரேஷ்...! :)

M.Rishan Shareef said...

//மலர்களை வண்டு சுற்றும் அந்தக் காலம்
வண்டினை மலர்கள் சுற்றும் ரிஷான் காலம்!!
ஜாக்ரதையா இரு தம்பி!!!

கண்ணுபடப்போகுதையா சின்னக்கவுண் டரே ஏஏஏஏ:):)//

ஆஹா...சைலஜா அக்கா.
அவங்களா நீங்க..?
எல்லோரும் ஒரு குரூப்பாத்தான் கிளம்பியிருக்கீங்க போலிருக்கு..? :P

M.Rishan Shareef said...

அன்பின் ஆயிஷா,ஞாயிறு பத்திரிகை இங்கு செவ்வாயே கிடைக்கிறது.அதனால்தான் தாமதம்... :(


//வாழ்த்துக்கள் றிஷான்.//

நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

//i am proud of you rishan... hats off.... congrats....

see... this is just a start....

lot more to do...//


Sure dude...
Thanks a lot pa :)

M.Rishan Shareef said...

Thanks a lot Seranjeeve :)

M.Rishan Shareef said...

வ அலைக்கும் சலாம்.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

//Gulam rasool said...

வலை தோட்டம் என்றுகூட சொல்ல முடியாது
வலை பூங்கா என்றுதான் சொல்லவேண்டும்.//

:)............:)

M.Rishan Shareef said...

அன்பின் தூயா,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

தமிழ்நதி said...

இப்போதுதான் கவனித்தேன். வாழ்த்துக்கள் ரிஷான். மேன்மேலும் சிறப்புறுவீர்கள்.

M.Rishan Shareef said...

அன்பின் தமிழ்நதி,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

கோகுலன் said...

vaazththukkaL Rishan!!!

NewBee said...

வாழ்த்துகள் ரிஷான்.இப்பொழுது தான் இந்தப் பதிவை பார்த்தேன்.

Divya said...

மனமார்ந்த பாராட்டுக்கள் ரிஷான்!!

மேலும் பல படைப்புகள் படைத்து பேரும் புகழும் பெற வாழ்த்துக்கள்!!

M.Rishan Shareef said...

அன்பின் கோகுலன்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் NewBee,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் திவ்யா,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் ரிஷான் ஷெரிப்

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ரிஷான்,

மேலும் நீங்கள் சிறப்பாக இந்த வலைப்பூக்களை கொண்டுநடத்த சந்தர்ப்பங்களும் ஆசிகளும் கிடைக்கவேண்டுமென விரும்புகிறேன்.

மதுவதனன் மௌ

M.Rishan Shareef said...

அன்பின் முரளிகண்ணன்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் மதுவதனன் மௌ,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் நன்றி நண்பரே :)

தமிழன்-கறுப்பி... said...

முதல் முறையாக பின்னூட்டம் இடுகிறேன் என்பதால் வாழ்த்துக்களுடன் ஆரம்பிக்கிறேன்

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ரிஷான் பல இடங்களில் பார்ததிருக்கிறேன் உங்களை பல முறை வந்திருக்கிறேன் உங்கள் பக்கங்களுக்கு ஆனால் பின்னூட்டம் எழுதிய ஞாபகம் இல்லை...

வாழ்த்துக்கள் ரிஷான் உங்கள் பயணம்சிறப்புடன் தொடர...

M.Rishan Shareef said...

அன்பின் தமிழன்,

உங்கள் வரவு நல்வரவாக அமையட்டும். :)

//முதல் முறையாக பின்னூட்டம் இடுகிறேன் என்பதால் வாழ்த்துக்களுடன் ஆரம்பிக்கிறேன்

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ரிஷான் பல இடங்களில் பார்ததிருக்கிறேன் உங்களை பல முறை வந்திருக்கிறேன் உங்கள் பக்கங்களுக்கு ஆனால் பின்னூட்டம் எழுதிய ஞாபகம் இல்லை...

வாழ்த்துக்கள் ரிஷான் உங்கள் பயணம்சிறப்புடன் தொடர...//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Aruna said...

Congrats!!!! Keep up the spirit and wishes to reach more heights!!!
anbudan aruna

இளைய கவி said...

வாழ்த்துகள் எம்.ரிஷான் ஷெரீப் . தங்களை ஈரோட்டில் உள்ள நண்பர் கார்த்தியின் மூலம் அறிவேன்.

என்றும் அன்புடன்
இளையகவி
http://dailycoffe.blogspot.com

இளைய கவி said...

வாழ்த்துகள் எம்.ரிஷான் ஷெரீப் . தங்களை ஈரோட்டில் உள்ள நண்பர் கார்த்தியின் மூலம் அறிவேன்.

என்றும் அன்புடன்
இளையகவி
http://dailycoffe.blogspot.com

M.Rishan Shareef said...

அன்பின் அருணா,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

வாங்க இளையகவி..
ஆமாம் அருமையான நண்பர் கார்த்திக்..!
நான் உங்களை ஜூ.வி மூலம் அறிவேன்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)